May 1, 2014

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்ததில் 5 பேர் சாவு நடுநிலை விசாரணைக்கு உத்தரவு

டெல்லி மேற்கு பகுதியில் கயாலா விஷ்ணு கார்டன் பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. அதில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் உள்ள வீடுகளில் ஏராளமானோர் வசித்தனர்.

அந்த கட்டிடம் அருகே புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக மிகப்பெரிய பள்ளம்...
May 1, 2014

பஞ்சாப் அமைச்சர் மீது சீக்கியர்கள் செருப்பு வீச்சு

பஞ்சாப் மாநிலத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறை மந்திரியாக இருப்பவர் டோட்டா சிங். இவர் ஒரு தூதுக்குழுவினருடன் அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று முன்தினம் இவர் அங்கு குயின்ஸ்பாரோ என்ற இடத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேச இருந்தார். ஆனால்...
May 1, 2014

ஐ ஐ டி கல்லூரி நிர்வாகத்தின் மீது RSS கண்டனம்

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.கள் இந்துக்களுக்கும், இந்தியாவிற்கும் எதிரான நடவடிக்கைகள் நடப்பதாக ஆர்.எஸ்.எஸ். குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு கல்வி சார்ந்து கொண்டு வரும் சட்ட திருத்தங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு எதிர்கட்சிகளின் அரசியல் தலையீடே...
May 1, 2014

மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக மோசடிக்காக 5 பேர் கைது

மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக மெட்ரோ நிறுவன அதிகாரி ராஜரத்தினம் என்பவர் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

புகாரின் பேரில் பால்ராஜ், மகேந்திரன், மயில்விழி, நாகராஜ். அர்ஜூன் குமார் ஆகிய 5...
May 1, 2014

தமிழக தலைநகரில் மழை கொட்டிதீர்க்கிறது

வெப்பசலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, அம்பத்தூர், தாம்பரம் உட்பட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி...
May 1, 2014

குற்றாலத்தில் மீண்டும் சீசன் துவக்கம்

குற்றாலத்தில் சீசன் இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் தொடர் மழை...
May 1, 2014

ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பின் சிறுவன் பயங்கரம்

ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேரந்த ஒரு சிறுவன் சிரியாவின் ராணுவ அதிகாரி ஒருவரின் தலையை வெட்டும் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.சிரியா நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவரை சிறைப் பிடித்துச்சென்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அந்த அதிகாரியின் தலையை ஒரு சிறுவனை கொண்டு...
May 1, 2014

விவசாயிகள் தற்கொலையில் தமிழகம் 2வது இடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காட்டம்

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படிஇந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்திலும், கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையில் நான்காவது இடத்திலும் உள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரியது என்று தேமுதிக தலைவர்...
May 1, 2014

தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஜெபின் புஷ்பா என்ற நாட்டுப்படகில் 7 மீனவர்கள் கடந்த 14 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  18 ஆம் தேதி இரவு வரை 7 பேரும் கரைக்கு வராததால் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்தனர்.இதற்கிடையே, என்ஜின்...