May 1, 2014

ஆம்பூர் பவித்ரா வழக்கு முடிவு பெற்றது

ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய இளம்பெண் பவித்ரா தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று(23-07-2015) விசாரணைக்கு வந்தபோது, பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பவித்ரா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரிடம் நீதிபதிகள், யாருடன் செல்ல விருப்பம் என்று...
May 1, 2014

திட்டும் பாராட்டும்

நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட காங்கிரஸ் அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பதாக சோனியா காந்தியிடம் திட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட சசி தரூர்.

நரேந்திர மோடியின் பாராட்டு பெற்றார்; ஆக்ஸ்போர்ட் யூனியன்...
May 1, 2014

பொதுமக்கள் பயன் படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப் பாட்டுக்கருவி

பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை ஏன் பொருத்தக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு...
May 1, 2014

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிறமொழி துறைகளுக்கு பேராசிரியர்களை நியமிக்கும் முயற்சியை உடனே ந

சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் ஒப்புதலின்றி, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை பின்பற்றாமல் பிற மொழி துறைகளுக்கு கூடுதலாக புதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கு வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நேர்காணல்களை உடனே நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்...
May 1, 2014

சீனாவில் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிப்பது குறித்து பரிசீலனை

சீனாவில் இரண்டாவது குழந்தைப்உலகில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மாத்திரமே பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் அமுலில் இருந்து...
May 1, 2014

கருணாநிதிக்கு சமூக ஆர்வலர் சசிபெருமாள் ஆதரவு

மது விலக்கை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ள கருணாநிதிக்கு, சமூக ஆர்வலரான சசி பெருமாள் ஆதரவு தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து இன்று கருணாநிதியை சந்தித்த சமூக ஆர்வலரான...
May 1, 2014

மதுரையில் பாகுபலி படம் திரையிட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரையில் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள தமிழ் ஜெயா என்ற தியேட்டரில் பாகுபலி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில்...
May 1, 2014

ஜிம்பாவேவுடனான டி20 போட்டி இந்திய அணி தோல்வி

இந்தியா ஜிம்பாவே இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர் முடிவில் ஜிம்பாவே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. சிப்பாபா 67 ரன்கள் எடுத்தார். மஸகட்சா...
May 1, 2014

தேர்தல் பிரச்சாரத்தின் போது தொண்டரை ராஜபக்சே தாக்கியதால் அமலி

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, தொண்டர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ...