May 1, 2014

என்எல்சி தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தின

என்எல்சி தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முதலமைச்சர் ஜெயலலிதா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''என்.எல்.சி. தொழிற்சங்கங்களுடன் சென்னையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது....
May 1, 2014

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது

12ம் தேதி நடக்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் சந்தீப் படேல் தலைமையிலான கூட்டத்தில் இந்திய அணிக்கான 15 வீரர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.கோலி தலைமையிலான இந்த அணியில், ஷிகர் தவான்,...
May 1, 2014

நடிகர் சூர்யாவுக்கு நேற்று 40-வது பிறந்தநாள்

தமிழ் சினிமா துறையில் அழகான, திறமைவாய்ந்த நடிகர்கள் பட்டியலில் கண்டிப்பாக நடிகர் சூர்யாவின் பெயர் முன்னிலை வகிக்கும். இன்று சூர்யா தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜூலை 23, 1975ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் சரவணன். நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர்...
May 1, 2014

அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 4வயது சிறுமிக்கு திருமணம்

அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 4வயது சிறுமிக்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் செவிலியருடன் திருமணம் நடந்தது. நியூயோர்க் நகரில் மெலோடிஸ் செண்டர் என்ற குழந்தைகளுக்கான புற்று நோய் மருத்துவமனை உள்ளது. இங்கு 4 வயது ஆன...
May 1, 2014

வடக்கு கேமெரூனில் தற்கொலைப்படை தாக்குதல் 13 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான கேமெரூனில் தீவிரவாதிகள் நடத்திய 2 தற்கொலைத் தாக்குல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் படுகாயமடைந்தனர்.முதல் தாக்குதல் வடக்கு கேமெரூனின் மரவ்வா மார்க்கெட் பகுதியில் நடந்தது. இரண்டாவது தாக்குதல் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மற்றொரு பகுதியில் நடந்தது....
May 1, 2014

ஆயுள் கைதிகளை மாநில அரசுகளே விடுதலை செய்யலாம் உச்ச நீதிமன்றம் விளக்கம்

சிபிஐ விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளை மாநில அரசுகளே விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற...
May 1, 2014

மூன்றாவது நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடக்கம்

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிற்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் மூன்றாவது நாளாக இன்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

காலை 11 மணிக்கு மக்களவை...
May 1, 2014

சிறுத்தை பள்ளிக்குள் புகுந்ததால் பரபரப்பு - கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் சிறுத்தை ஒன்று பள்ளிக்குள் புகுந்ததால் அங்கிருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.சிக்மகளூர் என்னுமிடத்தில் உள்ள பள்ளிக்கு அருகே சிறுத்தையின் நடமாட்டம் காணப்பட்டது. அப்போது அங்கிருந்த 3 பேரை சிறுத்தை கடித்து காயப்படுத்தியது....
May 1, 2014

மழையையும் பாரது ராகுல் காந்தி சொற்பொழிவு

திருச்சியில் நேற்று நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வறவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள ஜீ கார்னர் திடலில் கொட்டும் மழையில் அவர்...