பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் அவர் ஆலோசித்துள்ளார்.இன்று மதியம் 12...