May 1, 2014

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறப்பு

காவேரி பகுதி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெ. உத்தரவிட்டுள்ளார். தற்போது குடிநீருக்காக விநாடிக்கு 2000 கனஅடி திறக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 4000 கனஅடி நீர் திறந்து விடப்பட உள்ளது. நாளை...
May 1, 2014

11 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த 4 கால் பாம்பின் எலும்பு கூடு

பிரேசிலில் சுமார் 11 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த 4 கால் பாம்பின் எலும்பு கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘டெட்ரா போடாபிஸ்’ என பெயரிட்டுள்ளனர். இந்த பாம்பின் எலும்பு கூட்டின் அடிப்பாகத்தில் மிக சிறிய 4 கால்கள் உள்ளன. இதன் மூலம் பாம்பு இனம் கடல்வாழ்...
May 1, 2014

தனது சொந்த நாடான கென்யாவுக்கு சென்றார் பராக் ஒபாமா

அமெரிக்க அதிபரான பிறகு முதன் முறையாக தனது சொந்த நாடான கென்யாவுக்கு சென்ற பராக் ஒபாமாவிற்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க பராக் ஒபாமாவின் தந்தை கென்யாவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் காலமாகிவிட்டாலும் ஒபாமாவின் தந்தை வழி உறவினர்கள் இப்போதும் கென்யாவில்...
May 1, 2014

ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் பல்டல் மலையடிவார முகாமில் இருந்து நேற்றைய அமர்நாத் யாத்திரைக் குழு புறப்பட்டுச் சென்றது. காஷ்மீரின் கன்டேர்பால் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, பின்னிரவு நேரத்தில் பயங்கர இடி, மின்னலுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.

இந்த பெருமழையால்...
May 1, 2014

ஆளும் மாநில விவசாயிகள் பற்றி பேச ராகுல் தயாரா

கர்நாடகா, அசாம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநில விவசாயிகளின் நிலை குறித்து பேச தயாரா என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் உள்ள சர்வதேச நகரத்தார் 2 நாள் வணிக மாநாடு இன்று...
May 1, 2014

புது டெல்லி சிபிஐ தலைமையகத்தில் தீ விபத்து

புது டெல்லியில் அமைந்துள்ள சிபிஐயின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை காலை தீ விபத்து நேரிட்டது. அதன்பிறகு சனிக்கிழமை காலை 10.55 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் வந்தது.

சுமார் 7 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல...
May 1, 2014

கேரளாவில் தமிழக காய்கறிகளுக்கு ஆகஸ்ட் 4 வரை மட்டும் சான்று இல்லாமல் அனுமதி

தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து,ஆகஸ்ட் 4 வரை தரச்சான்று இல்லாமல் காய்கறிகள் கேரளாவிற்குள் அனுமதிக்கப்படும் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 4ம் தேதிக்கு மேல் காய்கறிகளுக்கான தரச்சான்று இருந்தால் தான் அவை கேரள...
May 1, 2014

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா: ராமதாஸ் வரவேற்பு

காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகள் விசாரணை என்ற பெயரில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் விசாரணை அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம்...
May 1, 2014

அதிமுக அரசு மீது விஜயகாந்த் புகார்

அதிமுக அரசு ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும்...