ஜம்மு காஷ்மீர் பல்டல் மலையடிவார முகாமில் இருந்து நேற்றைய அமர்நாத் யாத்திரைக் குழு புறப்பட்டுச் சென்றது. காஷ்மீரின் கன்டேர்பால் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, பின்னிரவு நேரத்தில் பயங்கர இடி, மின்னலுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.
இந்த பெருமழையால்...