தமிழக விஞ்யான சிகரம் அப்துல்கலாம் நம்மை விட்டு பிரிந்தார்.அவர் இன்று மாணவர்களுடன் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது திடிரென மாறடைப்பால் கீழே விழுந்தார் மேலும் அவரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனையொட்டி தமிழக அரசு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு...
சமீப காலமாக நடிகைகள் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ராதிகா, குஷ்பு, ரோஜா, விந்தியா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, குயிலி, குத்துரம்யா, விஜயசாந்தி, ஹேமமாலினி என பலர் கட்சிகளில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்....
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பாக அவ்வழக்கை விசாரித்த மத்தியபுலனாய்வுப்பிரிவு (CBI) அதிகாரி
வி. தியாகராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் வெளியிட்ட புதிய தகவல்கள் இவ்வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில்...
உலகின்மிகப்பெரிய 'பிட்புல்' இனத்தை சேர்ந்த நாயாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 'ஹல்க்' அமெரிக்காவின் தென்கிழக்குபகுதியில் அமைந்திருக்கும் நியூ ஹேம்ப்ஷைர் நகரை சேர்ந்த தம்பதியர் வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்நாட்டின் நாய்கள் பாதுகாப்புபடையில் சிறப்புபயிற்சி பெற்றுள்ள ஹல்க்...
உலகில் மனநலம் குன்றியவர்களுக்காக சர்வதேச ரீதியில் நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டியான ஸ்பெஷல் ஒலிம்பிக் கேம்ஸ் (Special Olympics games)அ மெரிக்காவின் லாஷ்ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
14 ஆவது கோடைக்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியான...
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வீரர்கள் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா விடுவிக்கப்பட்டனர். இந்த அறிவி்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்ரீசாந்த் இன்று நிருபர்களிடம்...