2 ஜி அலைகற்றை வழக்கு- நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்றுவருகிறது. கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய சிபிஐ அவகாசம் கோரியிருந்தது. இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்படடுள்ள ஆ.ராசா, ராஜிவ் அகர்வால் உள்ளிட்டோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்....