May 1, 2014

தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருப்பம்

தமிழக இளைஞர்கள் அனைவரும், தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விரும்பியதாக அவரது கல்லூரி தோழர் சம்பத்குமார் கூறினார்.திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்த கலாமின் நெருங்கிய தோழராக இருந்தவர் சம்பத் குமார்.

கோவையில்...
May 1, 2014

சீனாவில் இயங்கி வந்த போலி ஐஃபோன் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது

சீனாவில் இயங்கி வந்த போலி ஐஃபோன் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு அந்நாட்டு காவல்துறையால் அழிக்கப்பட்டது.சமூக வலைதளத்தில் இந்த தொழிற்சாலை பற்றி செய்தி வெளியானதை அடுத்து கடந்த மே 14ம் தேதி போலி ஐஃபோன் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போலி தொழிற்சாலைகளில்...
May 1, 2014

முன்னணி ஹீரோக்கள் தங்கள் பேராசையை குறைத்துக் கொள்ள வேண்டும்

தமிழ்த்திரை உலகம் பிழைக்க வேண்டும் என்றால், முன்னணி ஹீரோக்கள் தங்கள் பேராசையை குறைத்துக் கொள்ள வேண்டும்.

தன் படங்களுக்கு வருகிற கூட்டம் எவ்வளவு? வசூல் எவ்வளவு? என்பது பற்றியும் எவ்வித சுய பரிசோதனைக்கும் தன்னை ஆளாக்கிக் கொள்ள விரும்பாத சிலர் கேட்கிற தொகை,...
May 1, 2014

இலங்கை கூகுள் ஒப்பந்தம்

நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்துக்கும், உலகின் இணைய முன்னணி நிறுவனமான கூகுளுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம்...
May 1, 2014

“ வாணளவு நீண்ட தமிழனின் வாழ்வியல் பாதை ” ஒரு கண்ணோட்டம் (1931-2015)

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 84. விஞ்ஞான சிகரம் கலாம் கடந்து வந்த வாழ்வியல் பாதை..,

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இராமநாதபுரம்...
May 1, 2014

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

கூட்டுறவு பணியாளர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியாளர்களுக்கு இதற்கான அடையாள அட்டைகளை அவர் வழங்கினார். இந்த திட்டத்தின்...
May 1, 2014

நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வி

சென்னையில் நேற்று நடைபெற்ற என்.எல்.சி தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 20ஆம் தேதி முதல் என்.எல்.சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில், இரண்டாம்...
May 1, 2014

பாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட பேய் மழை

பாகிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த அடைமழைக்கு 51 பேர் பலியானதாகவும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி தொடங்கி அந்நாட்டின் பல பகுதிகளை...
May 1, 2014

ஆட்டோ ஓட்டுநர் மகன் அசத்தல்

மகாராஷ்ட்ரா மாநிலம், கல்யாண் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மகன் பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.கடந்த மே மாதத்தில் நடைபெற்ற பட்டய கணக்காளர் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய கணக்காளர் நிறுவனத்தில்...