May 1, 2014

அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழா குதிரைச் சந்தை

குருநாதசாமி கோவில் தேர் திருவிழா அந்தியூர் குதிரை சந்தையை கண்டு வியந்த வெளிநாட்டினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள சிறப்புமிக்க குருநாத சாமி கோவிலில் தேர் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று பிற்பகலில் மகமேரு...
May 1, 2014

சீன நாணயமான யுவானின் மதிப்பை மூன்றாவது நாளாக சீனா குறைத்து அறிவித்துள்ளது

சீன நாணயமான யுவானின் மதிப்பை மூன்றாவது நாளாக சீனா குறைத்து அறிவித்துள்ளது. டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 1 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

டாலருக்கு நிகரான சீன நாணயத்தின் மதிப்பு இன்றும் மூன்றாவது நாளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது....
May 1, 2014

கேட்வே ஆப் இந்தியா கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்தன

கேட்வே ஆப் இந்தியா கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

புதன்கிழமை காலை, மும்பையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கேட்வே ஆப் இந்தியா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலை ரசித்து...
May 1, 2014

பங்கஜா முண்டே, தனது செருப்பை தூக்கி வர ஆள் வைத்திருப்பதாக அடுத்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள

குழந்தைகளுக்கான அங்கன்வாடி உணவில் ஊழல் செய்ததாக கடும் விமரிசனங்களுக்கு ஆளான மகாராஷ்டிர ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பங்கஜா முண்டே, தனது செருப்பை தூக்கி வர ஆள் வைத்திருப்பதாக அடுத்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் வறட்சி நிலையை ஆய்வு...
May 1, 2014

மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக கடந்த 20 ஆண்டுகளில் 5 முறை வாக்குறுதி அளித்தவர் கருணாநிதி. இந்தக் காலத்தில் 10...
May 1, 2014

அமெரிக்காவில் ஐ.டி. துறையில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் 86 சதவீதத்தினர் இந்தியர்கள்

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று ஐ.டி. துறையில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் 86 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச குடியேற்றத்துக்கான ஆய்வு நிறுவனம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்...
May 1, 2014

. உலக அளவில் பிரபலமாக விளங்கும் உணவகமான மெக்டொனால்டு, மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது

உலக அளவில் பிரபலமாக விளங்கும் உணவகமான மெக்டொனால்டு, ஏழைகளுக்கு உணவில்லை என்று கூறியதற்கு, தற்போது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

பிரான்சில் இருக்கும் ஒரு மெக்டொனால்டு விற்பனை மையத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர், தனக்கு கடை நிர்வாகம் கொடுக்கும் உணவை,...
May 1, 2014

ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை

சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) தமிழ்நாடு மதுபானம் சில்லறை...
May 1, 2014

செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை தயாநிதி மாறனை கைது செய்ய தடை

இந்திய உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று பிறப்பித்த உத்தரவில், செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை தயாநிதி மாறனை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று தயாநிதி மாறனுக்கு 6 வார காலத்திற்கான இடைக்கால முன்ஜாமீன்...