May 1, 2014

பாஜக அரசின் ஓராண்டு கால நடவடிக்கைகளைப் பார்த்து, காங்கிரஸ் கலக்கமா?

பாஜக அரசின் ஓராண்டு கால நடவடிக்கைகளைப் பார்த்து, காங்கிரஸ் கலக்கமடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியுள்ளதாவது, பாஜக பொறுப்பேற்ற ஒராண்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி...
May 1, 2014

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்

இந்திய சுதந்திர தினமான நாளை முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், வறட்சி, நதிநீர் பிரச்சினை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் என எத்தனையோ...
May 1, 2014

அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீராங்கனை மரியா ஷரபோவா

பல்வேறு துறைகளில் அதிகம் சம்பாதிக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் போர்பஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான, அதிகம் சம்பாதித்துள்ள விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், ரஷ்யா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா முதல்...
May 1, 2014

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் முன்னிலை

இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 49.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது இந்திய அணியின் ராகுல் (7), ரோஹித் சர்மா (9) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதன்பிறகு இணைந்த தவான் - கோலி ஜோடி, கடைசிவரை பொறுப்பாக ஆடியது....
May 1, 2014

இந்திய ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

இந்தியா- தென்ஆப்பிரக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய ‘ஏ’ அணி மயாங் அகர்வால் (176), உன்முக் சந்த் (64), மணீஷ் பாண்டே...
May 1, 2014

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, சாய்னா காலிறுதிக்கு முன்னேறினர்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது...
May 1, 2014

வால் ஸ்ட்ரீடில் கூகுளின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது

கூகுள் நிறுவனம் ”அல்பபெட்” நிறுவனத்தை பற்றி அறிவித்ததை தொடர்ந்து, வால் ஸ்ட்ரீடில் கூகுளின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது.

விரைவில் செயல்பட உள்ள அல்பபெட் நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் பேரண்ட் நிறுவனமாக விளங்கும் எனவும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் எனவும்...
May 1, 2014

தமிழர் சுந்தர் பிச்சைக்கு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ள தமிழர் சுந்தர் பிச்சைக்கு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக...
May 1, 2014

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸையோமி நிறுவன முதல் ஸ்மார்ட்போனை சந்திரபாபு நாயுடு; நேற்று வெளிய

உலக அரங்கில் தற்போது 150 கோடியாக இருந்துவரும் ஸ்மார்ட்போன்களின் விற்பனை வரும் 2017-ஆம் ஆண்டு 170 கோடியாக உயரும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அதிகபட்ச ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் மூன்றாவது இடத்தில் ஸையோமி நிறுவனம் தற்போது இருந்து...