இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், கிடாம்பி ஸ்ரீகாந்தும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில்,...