May 1, 2014

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை: சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னையில் 26-ந்தேதி உண்ணாவிரதம்

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை: சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னையில் 26-ந்தேதி உண்ணாவிரதம் பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 12, 8:54 யுஆ ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி ஆந்திர வனத்துறை சிறப்பு படையினரால் 20 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...
May 1, 2014

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மீது நிதிமோசடி வழக்கு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மீதான நிதிமோசடி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வங்கி அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

கடலூர் மாவட்டம் கொண்டூரைச் சேர்ந்த பி.ஜெகத்ரட்சகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த...
May 1, 2014

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறுகிறது உலக சாம்பியன்ஷிப் போட்டி

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், கிடாம்பி ஸ்ரீகாந்தும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில்,...
May 1, 2014

தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் உள்பட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்

அர்ஜூனா விருதுக்கு தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஆகியோர் உள்பட 17 பேரின் பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு மத்திய அரசு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளை...
May 1, 2014

ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய-இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஓர் அற்புதமான தொடக்கத

கேலேவில் தொடங்கியுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்திய பவுலர்களின் அசத்தலான பந்துவீச்சால் இலங்கை அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு ஆடிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 128...
May 1, 2014

இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சானியாமிர்சா பரிந்

தெலுங்கானாவின் நல்லெண்ண தூதரக செயல்பட்டு வரும் சானியா மிர்சா, போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும் பரிந்துரை...
May 1, 2014

ஏழு மாதங்களில் 41 புலிகள் இறந்துவிட்டதாக புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் புலிகளை பாதுகாக்க நடுவண் அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி வருகின்றன. இதற்காக பல நூறு ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றுகிறது...
May 1, 2014

முதன் முதலில் சிலை திறந்த பெருமையை ஐதராபாத் தட்டிச்சென்றுள்ளது

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) அங்கமான இமராத் ஆராய்ச்சி மையம் அப்துல் கலாமல் தோற்றுவிக்கப்பட்டது. அங்கு, அப்துல்கலாம் தங்கியிருந்த ஆசிரியர்கள் குடியிருப்புக்கு அருகே கலாமின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில்...
May 1, 2014

சந்திரபாபு நாயுடு, ஊழலில்தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்று ரோஜாகுற்றச்சாட்டு

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழலில் முதல் இடத்தில் இருப்பதாக நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் பிரிவு தலைவருமான ரோஜா கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தலின் போது 200 வாக்குறுதிகளைக் கொடுத்த சந்திரபாபு...