May 1, 2014

அலுவலர்களை வங்கியின் உள்ளே வைத்து பூட்டி, மீனவ பெண்கள் போராட்டம்

வங்கி சேவைகளுக்கு மீனவர்கள் அலைகழிக்கப்படுவதால், அலுவலர்களை வங்கியின் உள்ளே வைத்து பூட்டி, மீனவ பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழவேற்காடு, பஜார் பகுதியில் செயல்படும் இந்தியன் வங்கியில், மீனவ மக்கள் புதிய கணக்கு துவங்குதல்; முதியோர் உதவித்தொகை பெறுதல்; வங்கி கணக்கு...
May 1, 2014

இன்று சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்ட

இன்று சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர தினம், நாளை கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல், டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய...
May 1, 2014

முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின வாழ்த்து

ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய்த் திருநாட்டை...
May 1, 2014

'பத்து எண்ணுறதுக்குள்ள” படத்தின் 'டீசர்” வெளியீட்டு நிகழ்ச்சி

'பத்து எண்ணுறதுக்குள்ள” படத்தின் 'டீசர்” வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் விக்ரம், சமந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குனர் விஜய் மில்டன் படம் பற்றி கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் டிரைவராக விக்ரம் நடித்துள்ளார். ஒரு பெரிய...
May 1, 2014

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கும்

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கும் என்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

அரசுத்துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகளை விவாதித்து நிறைவேற்றுவதற்காக சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு...
May 1, 2014

ஞானாலயா நூலகத்தை அருகேயுள்ள பல்கலைக்கழகங்கள் தத்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

புதுக்கோட்டையிலுள்ள பழங்கால நூல்களின் பெட்டகமாகத் திகழும் ஞானாலயா நூலகத்தை அருகேயுள்ள பல்கலைக்கழகங்கள் தத்தெடுக்க நடவடிக்கை மேற்கொண்டால் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார் நூலக நிறுவனர் பா....
May 1, 2014

சுந்தர் பிச்சைக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வாழ்த்து

தொன்று தொட்டு உலக அளவில் தமிழர்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக அறிவுசார் பணிகளில் தமிழர்களின் பங்களிப்பு மிகப்பெரும் அளவில் இருந்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. பல்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு துறையிலும் தமிழர்கள் சாதனை புரிந்து வரலாறு...
May 1, 2014

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அபுதாபி பட்டத்து இளவரசரும், அமீரக ஆயுதப்படைகளின் துணை சுப்ரீம் கமாண்டருமான ஷேக்முகம்மது பின் ஜாயித்அல் நஹ்யான் அழைப்பின்பேரில் மோடி இந்த சுற்றுப்பயணத்தை...
May 1, 2014

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை நிறுத்தம்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை நிறுத்த அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. வாக்காளரிடம் இருந்து ஆதார் எண்ணை கேட்க வேண்டாம் எனவும் ஆதார் எண்ணை கேட்கும் தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை...