May 1, 2014

முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா உரை

முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா உரையில் மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: காந்தியவாதி சசிபெருமாளின் உயிர்த்...
May 1, 2014

போதை அடிமையாக தன்ஷிகா

பேராண்மை,அரவான் , பரதேசி ஆகிய படங்களில் நடித்த தன்ஷிகா, தற்போது ரஜினி நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு மகளாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்தப் படத்தில் தன்ஷிகா போதை மருந்துக்கு அடிமையானவராக நடிக்க இருக்கிறாராம். இந்த வேடத்திற்காக பல நடிகைகளை...
May 1, 2014

மௌவளின் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

69-வது சுதந்திர தினம் காணும் நம் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை பெருமிதத்துடன் சொல்லுவது உங்கள் மௌவல்...
May 1, 2014

மீண்டும் நடிக்க வரும் நாள் உனக்கு மிகச் சிறந்த நாளாக அமையும்

பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களிலும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்தவர் ஜெனிலியா. இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012ம் ஆண்டு மணந்தார். பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார் ஜெனிலியா. சில மாதங்களுக்கு முன் ஜெனிலியா...
May 1, 2014

கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்தில் நடிகை திரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசினார்

கமல்ஹாசன், திரிஷா ஜோடியாக நடித்துள்ள புதிய படம் ‘தூங்காவனம்’. பிரகாஷ்ராஜ், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை டைரக்டு செய்துள்ளார். திரில்லர் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது.

கமல்ஹாசன்...
May 1, 2014

பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகரை போலீஸார் கைது செய்தனர்.

பல்வேறு சிலைகள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயிலில் 22 கிலோ எடையுள்ள...
May 1, 2014

ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுக்கான பெயர் பட்டியல் அறிவிப்பு

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வகையில் இந்த வருடத்திற்கான வீரர்களை தேர்ந்தெடுக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முன்னாள் நீதிபதி வி.கே. பாலி தலைமையில் ஒரு...
May 1, 2014

சன்டிமால் சதத்தால் 367 ரன்கள் குவித்தது இலங்கை அணி

இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 49.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது இந்திய அணி 117.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 375 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 192 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனை...
May 1, 2014

இந்தியா ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ஏ அணி.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளின் ஏ அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி...