கிழக்காசிய நாடுகளான, வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே, கடந்த சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது.கடந்த சில நாட்களாக, வட கொரியாவும், தென் கொரியாவும், எல்லைப் பகுதியில், பரஸ்பரம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தன. வட கொரியாவை...