May 1, 2014

சச்சின் தெண்டுல்கர் ஏ.ஆர்.ரகுமானைச் சந்தித்தார்

சென்னையில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சென்னை வந்தார். அவர் கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். ஏ.ஆர்.ரகுமான் அவரை வரவேற்றார். அப்போது ஏ.ஆர்.ரகுமானின்...
May 1, 2014

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது

கிழக்காசிய நாடுகளான, வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே, கடந்த சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது.கடந்த சில நாட்களாக, வட கொரியாவும், தென் கொரியாவும், எல்லைப் பகுதியில், பரஸ்பரம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தன. வட கொரியாவை...
May 1, 2014

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக அதுல் கெசாப்

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, அதுல் கெசாப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனப் பத்திரங்களைக் கையளித்தார்.

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற அதுல் கெசாப்,...
May 1, 2014

ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டார்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். அங்கு ரணிலுக்கு ராஜபக்சே கைகொடுத்த போது அதனை அவர் கண்டுகொள்ளாமல் சென்று விட்ட காட்சி...
May 1, 2014

நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே பிரத்யேகத் தொலைபேசி

பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே உடனடியாகப் பேசும் வகையிலான பிரத்யேகத் தொலைபேசி (ஹாட்லைன்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒபாமாவின் சிறப்பு உதவியாளர் பீட்டர் லேவாய் கூறுகையில், மோடி - ஒபாமா இடையிலான ஹாட்லைன் வசதி...
May 1, 2014

நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை

நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணிகளில் மத்திய அரசின் பணிக்குழு ஈடுபட்டுள்ளது.

அமைச்சர் தங்கமணி, தொழில்துறை கூடுதல் தலைமைச்...
May 1, 2014

சென்னை சி.பி.ஐ அதிகாரிகளின் திடீர் சோதனை உள்நோக்கம் கொண்டது. ஆ.ராசா

முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்குபதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவரது வீடு மற்றும் உறவினர் வீடு,அலுவலகங்கள் என 20 இடங்களில் அதிரடை சோதனை நடைபெற்றது.இதில் தங்கம் மற்றும்...
May 1, 2014

தி.மு.க., மாநாட்டில் கருணாநிதி நாம் தான் ஆட்சியமைப்போம் என்று உறுதியாகத் தெரிவித்தார்

தி.மு.க., மாநாட்டில் கருணாநிதி பேசுகையில், இந்தியாவே தி.மு.க.,வை உற்றுநோக்குகிறது. நாம் தான் ஆட்சியமைப்போம் என சொல்லுவது நம்முடைய உறுதியை தெரிவிப்பதாகும்.நாம் தான் ஆட்சியமைக்க உரிமையுள்ளவர்கள். நாம் தான் அண்ணாவின் தம்பிகள். நாம் தான் பெரியாரின் தம்பிகள்.நாம் தான்...
May 1, 2014

ஆஷஸ் தொடர்: பாலோ ஆன் ஆனது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா அணி 125.1 ஓவரில் 481 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ், பின், மொயீன் அலி தலா 3...