May 1, 2014

இலங்கை அணி முதல் இன்னிங்க்ஸில் 306 ரன்கள் குவிப்பு

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பி. சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ராகுல் (108), கோலி (78), சர்மா (79), சஹா (56) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்...
May 1, 2014

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடையை ரத்து செய்யக்கோரி வழக்கு

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேலாளர் ஜார்ஜ் ஜான் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்...
May 1, 2014

சின்சினாட்டி டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய சானியா ஜோடி

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. காலியிறுதியில் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சானியா- ஹிங்கிஸ் ஜோடி அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹலே- கோகோ வான்டேவெகே ஜோடியை எதிர்கொண்டது. சானியா ஜோடி 6-4, 6-1 என...
May 1, 2014

அருவருப்பு மனிதர்கள்

இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள் காந்தியின் சிலையை அறைந்தும், தாக்கியும் உள்ளனர். இதனை காணொளியாகப் பதிவு செய்து யுடியூப்பில் வெளியிடபட்டு உள்ளது.அது பின்னர் முகநூலிலும் வெளியிடபட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி கனடா நாட்டின் மானிட்டோபா மாகாணத்தில் வினிப்பெக் நகரில் நடந்து...
May 1, 2014

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் முடிவு

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் முடிவு. தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் தனபால் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை சட்டப்பேரவை...
May 1, 2014

நொறுக்குத் தீனிகளைப் பள்ளிகளிலும், பள்ளிகளைச் சுற்றிலும் விற்பனை செய்ய தடை

குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணமான பாக்கெட் நொறுக்கு தீனிகளை பள்ளிகளிலும், பள்ளிகளைச் சுற்றிலும் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நடுவண்அரசு அமைத்த குழு சிபாரிசு செய்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளிடையே ஜங்க் புட் எனப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட...
May 1, 2014

பாண்டம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மையமாக வைத்து பாண்டம் என்ற பெயரில் இந்தி சினிமாப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சயீப் அலிகான், கேத்ரீனா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கபீர் கான் இயக்கி உள்ளார். இந்தப் படம்...
May 1, 2014

கல்விக் கடன் வழங்குவதற்கு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளது நடுவண் அரசு

நடுவண் நிதி அமைச்சகம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கி யுள்ளது. இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு...
May 1, 2014

இலங்கைச் சிறையில் தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதம்

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தோற்றதிற்கு தமிழர்களே காரணம் என்று கூறி சிறையில் தங்களை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள...