May 1, 2014

இந்தியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அனி 2-வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது.

கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற...

May 1, 2014

2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி

ஐரோப்பிய மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஸ்பெயினை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 36 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்க்கும்...

May 1, 2014

கர்நாடக அரசு உள்நோக்கத்துடன் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், 6 நிறுவனங்கள்...

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவிற்கு லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளன.

அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக...
May 1, 2014

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும்

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இப்போதே பலரும் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வடிவமைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், பெண்கள்...
May 1, 2014

100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும்.

பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்... கடந்த 2013ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடு அரசுகளின் குழு...
May 1, 2014

அனாதையாக நின்றிருந்த கன்டெய்னர் ஒன்றில் 70 சடலங்கள்

ஆஸ்திரியாவில் நெடுஞ்சாலையில் அனாதையாக நின்றிருந்த கன்டெய்னர் ஒன்றில் 70 சடலங்கள் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா - ஹங்கோரியின் புடாபெஸ்ட் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்தது. போலீசார் விசாரணை...
May 1, 2014

சையத் அல் ஹூசைன் விரைவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் விரைவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் நாள் தெடங்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத்தொடருக்கு முன்னதாக, சையத் அல் ஹூசைன்...
May 1, 2014

பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு எதிராக அமெரிக்கா செய்யும் மாபெரும் துரோகம். விடுதலைச் சிறுத்த

ராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறிக்கும்பல், அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஈழத்தில் மிகவும் கொடூரமான இனப்படு கொலை குற்றத்தைச் செய்திருந்தாலும், அவர்கள் மீது சர்வதேச அளவில் போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கேனும் பெரும்பாலான சர்வதேச நாடுகளின் ஒப்புதலோடு ஐ.நா. மனித உரிமை...
May 1, 2014

நாடு முழுவதும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை வலியுறுத்தி ராமதாஸ் அறிக்கை

நாடு முழுவதும் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்துவது குறித்து பொது விவாதத்தை மத்திய அரசு தொடங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... குஜராத்தில் படேல் சமுதாயத்தினர் தங்களை பிற...