பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் மாரடைப்பால் காலமானர் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எமஎஸ்எம்.கோ என்னும் இணையத்தளம் வெளியிட்ட பொய்யான தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவியது.
இந்நிலையில் அர்னால்டின் அதிகாரப்பூர்வ...
பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது பழனி பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.இதில்...
தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாயை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம் 2ம் திகதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், அந்த...
இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை யாரும் சுடவில்லை என்றும் அவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த கருணாகரன் தெரிவித்துள்ளார்.
பள்ளி படிப்பை முடித்த அனைவருக்கும் 4 லட்சம் ரூபாய் பெரும் வகையில் கடன் அட்டை வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பிகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு...
ஸ்ரீநகர் - தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் ராணுவ முகாமில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 12 ஜவான்கள் காயமடைந்தனர். இதில் 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து ராணுவ அதிகாரி தெரிவிக்கையில், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபுரா பகுதியில்...
ஐந்து குழந்தைகள் பெற்ற ஒவ்வொரு இந்து மத குடும்பத்தினருக்கும் தலா ரூ 2 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
இந்த வித்தியாசமான அறிவிப்பை சிவசேனா கட்சியின் ஆக்ரா மாவட்ட பிரிவு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை...
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த...
சிங்க்ஃபீல்ட் கோப்பை கிராண்ட் செஸ் போட்டி, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. மொத்தம் 9 சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியில், உலகத் தர வரிசையில் முன்னணியில் உள்ள 10 செஸ் வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். முதல் இரண்டு ஆட்டங்களில்...