May 1, 2014

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என நீண்ட கால் கோரிக்கை விரைவில் நிறைவேறும்

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என நீண்ட காலமாக இருந்து வரும் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என தெரிகிறது. உலகில் 98 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. 7 நாடுகள் சாதாரண குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளன. 35 நாடுகளில் மரண தண்டனையை...
May 1, 2014

85-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்

லிபியாவில் நிலவி வரும் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் அங்கிருந்து வெளியேறிய அகதிகள் சிலர், கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்களை இத்தாலி கடற்படையினர் கைது செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி லிபியாவின் மத்திய தரை கடல் பகுதியின் ஸுரா...
May 1, 2014

வரும் தேர்தலில் குஜரத்தில் தாமரை மலராது என ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை

குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் பட்டேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் வெடித்த வன்முறைக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்த...
May 1, 2014

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மீது நடைபெற்று வரும் வழக்கு.

சட்டப்பேரவைக் காவலரை தாக்கியதாக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மீது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

துமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெற்ற போது தேமுதிக சட்டமன்ற...
May 1, 2014

உசேன் போல்ட்டை தெரியாமல் தள்ளிய கேமராமேன்

டபுள் ஸ்பிரிண்ட் போட்டியில் உசைன் போல்ட் மற்றொரு வெற்றிகரமான வீரரான ஜஸ்டின் கேட்லினை முந்தி தங்கப் பதக்கம் வென்றார். டபுள் ஸ்பிரிண்ட் போட்டியில் தங்கம் வென்ற பிறகு போல்ட் பெய்ஜிங்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பர்ட்ஸ் நெஸ் அரங்கில் அமர்ந்திருந்த மக்கள் முன்பு நடந்து...
May 1, 2014

3-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு

இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் முரளி விஜய், சஹாவுக்குப் பதிலாக புஜாரா, நமன் ஓஜா ஆகியோர்...
May 1, 2014

ஒருநாள் போட்டி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற...
May 1, 2014

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியின் பெயர்

2013–ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.

லோதா கமிட்டி அளித்த தீர்ப்பு குறித்து ஆராய மற்றும் செயல்படுத்துவது பற்றி ராஜீவ்சுக்லா...
May 1, 2014

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி சூதாட்டம் தொடர்பாக நீதிபதி லோதா குழு அளித்த தீர்ப்பை ஆய்வு செய்ய ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்குர், பொருளாளர் அனிருத் சௌத்ரி, ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் சௌரவ் கங்குலி ஆகியோர் தலைமையில் ஒரு குழு...