சென்னையில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கத்தில் ரூ. 10 கோடியில் டிஜிட்டல் கோளரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை...
நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுரித்தியுள்ளார்.
அகில இந்திய மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின்...
ராமநாதபுரம் கடலாடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
விதிஎண் 110ன் கீழ்அறிக்கை ஒன்றை வாசித்த அவர் 24 ஆயிரம் கோடி நிதியில் அமைக்கப்படும் என்றார். இதன்மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்...
செப்டம்பர் 11 தாக்குதலைத் திட்டமிட்டுச் செயலாற்றியதன் மூலம் உலகையே அதிர வைத்த முன்னாள் அல்கொய்தா தலைவனான ஒசாமா பின்லேடன் இன்னமும் கொல்லப் படவில்லை எனவும் அமெரிக்காவின் பஹாமாஸில் அவர் தனது குடும்பத்தினருடன் மறைவாக வாழ்ந்து வருகின்றார் என அமெரிக்கப்...
கடந்த 1950 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 306 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் அடுத்தடுத்து வந்த ஜனாதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய சட்ட கமிஷன் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மரண தண்டனை வழங்குவது குறித்து நேற்று...
கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடல்படையினர் இன்று சிறைப்பிடித்ததால் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 129 விசைப்படகுகளில் 500 க்கும்...
ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மை ஏற்படுத்த புதிய முறைகளை பாகிஸ்தான் கையாள்வதாக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் குற்றம் சாட்டினார்.
1956-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில்...
சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு மக்களை முட்டாளாக்க நிதிஷ் குமார் முயன்றுவருவதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார்.
பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு...
ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான மரபணு மாதிரிகள் மாயமாகியுள்ளது ஸ்டார் இந்தியாவின் முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி தனது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை...