உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது. மேலும் நபர்கள், மரங்கள் விகிதாசரமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள்...
முரண்பாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உலக அளவில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர இந்து மற்றும் புத்த மதங்களின் முயற்சி என்ற பெயரில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச மாநாடு டெல்லியில்...
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றும் சாதனை படைத்தது.
இந்த...
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கணையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த கிசி பெர்ட்டன்சை சந்தித்தார்.
சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர; விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி-20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலை கடந்த...
வரும் 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற உள்ளன.
71 நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த் போட்டிகள் சங்க (சிஜிஎஃப்) கூட்டம் நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும்...
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வெற்றி கொண்டதின் 70-வது ஆண்டையொட்டி பீஜிங்கில் சீனா ராணுவம் மிகப்பெரிய அணிவகுப்பு நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானை வீழ்த்தி, வெற்றி கொண்டதின் 70-வது ஆண்டு விழாவையொட்டி...
இலங்கை போர;க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு இலங்கைத் தமிழ்த்; தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கைத் தமிழ் தலைவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு...
இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த மாவட்டமான மத்தல பகுதியில் முன்னாள் அதிபர் ராஜபக்ஷே விமான நிலையம் ஒன்றை அமைத்தார். ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு, இதனை சரியாக பராமரிக்கவில்லை. விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் காட்டு பறவைகள் அதிக அளவில்...