இந்திய தலைமைக்கு போர் வெறி மேலோங்கினால் சிறிய அல்லது நீண்ட போருக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் இந்தியாவுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
இந்திய ராணுவ தளபதி தல்பீர்...
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் இன்று பதவி விலகினார்.
2012-ம் ஆண்டு முதல் கவுதமாலா நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்த ஓட்டோ பெரேஸ் மோலினா (வயது 64) மீது சுங்க மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்த கருத்துக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட...
திட்டமிடப்பட்டபடி பாயும் புலி படம் நாளை வெளியாகும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தன என்று நடிகர் விஷால், இயக்குநர் சுசீந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளார்கள்.
விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான...
பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன் மும்முரமாக துவங்கிய ஜனதா பரிவார் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. வேகமாக துவங்கிய இந்த கூட்டணி ஒரு தேர்தலை சந்திப்பதற்குள் படு வேகமாக முறிந்து போனது.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக ஜனதா கட்சிகள்...
திறன் வளர்ப்பு பயிற்சிகளின் வாயிலாக இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,
நகரப்...
பிரபல இணையதளங்களுக்கான தேடு இயந்திரங்களில் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ‘கூகுள்’ தனது முகப்பு பக்கத்தில் உள்ள அடையாளப் பெயரின் எழுத்துக்களில் சிறிய மாற்றத்தை செய்துள்ளது.
இத்தனை காலமாக பெயர்கள் மற்றும் சம்பவங்களை தேடுபொறியில் டைப் செய்து...
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வெகு விரைவில் இந்த நோட்டுகளை வெளியிட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 500 ரூபாய்...
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை கோரி, நேரில் மனு கொடுக்கச் சென்றபோது சென்னை அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் அவமதிப்பு செய்து விட்டதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச...