யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடப்புச் சாம்பியனும், உலகின் முதல்நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) கால் இறுதியில், 23ஆம் நிலை வீராங்கனையும் தனது சகோதரியுமான வீனஸ்...
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பாக கொள்கை வகுக்கும் போது வருவாயை ஒரு காரணியாக கொள்ளக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகள்...
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேர்தலுக்கு முன்பாகவே முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
மதுரை செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,...
ஏமன் நாட்டின் ஹொடிடா துறைமுகத்தில் சவுதி கூட்டுப்படைகள் குண்டுவீசி தாக்கியதில் 2 படகுகளில் இருந்த 20 இந்தியர்கள் பலியானதாக நேற்று தகவல்கள் வெளியாகின. எண்ணெய் கடத்தல்காரர்கள் மீதான தாக்குதலின் போது இந்த சம்பவம் நடந்தது. இந்தியர்கள் பலியான தகவலை இந்திய...
மணி ரத்னம் புதிய படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கிறார்கள். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்குகிறது.
ஓ காதல் கண்மணி படத்தில் லைவ் சவுண்ட்...
சென்னையில் நடைபெற்று வரும் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகம் துடிப்பான, முன்னேறும் மாநிலம். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. என கூறினார்
மேலும் அவர் கூறும் போது...
தனிநபர்களிடம் தேங்கிக் கிடக்கும் தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்து வட்டி பெறும் திட்டம் மற்றும் மத்திய அரசின் தங்கம் கடன் பத்திரம் ஆகிய திட்டங்களுக்கு நடுவண் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய மக்களின் வீடுகளில் 20 ஆயிரம் டன்...
பொருளாதார நிலைமை குறித்து ஆராய பிரதமர் மோடி, நடுவண் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், பிரதமர் மோடி, இந்திய தொழில்துறையினர் தைரியமாக இருங்கள், கடினமான முடிவுகளை எடுத்து, முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 'உள்நாட்டு போபர்ஸ்' எனப்படும், ஹோவிட்சர் வகையை சேர்ந்த, நவீன, 'தனுஷ்' பீரங்கிகள், வரும் நவம்பரில், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
கடந்த 1987ல், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த, போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து, பீரங்கிகள்...