தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இம்மாநிலத்தின் முதல்வரின் சொந்த மாவட்டமான மேடாக் மாவட்டத்தில் 5 விவசாயிகள் உள்பட பல்வேறு கிராமங்களில் இதுவரை 34 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில்...
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த கோரி ராணுவ வீரர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தற்போது அவர்களின் கோரிக்கையை நடுவண் அரசு பரிசீலனை செய்து ஒரே ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் ராணுவ...
தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் அண்மையில் அறிவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியதும், விவசாயிகளுக்கு எதிரானதும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மாறானதும் ஆகும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் கண்டனம்...
தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை இழுக்கும் வகையில் சர்வதேச முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாட்டை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாடு நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நாளை காலை தொடங்கி 10-ந்தேதி மாலை வரை நடக்கிறது.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி...
ஜெயின் மதத்தினரின் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்களுக்கு மும்பையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனெவே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை பிறப்பிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்புக்கு கடும்...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அக்டோபர் 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்ததையொட்டி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது....
இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் வரும் 30-ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, அங்குள்ள தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல்...
எனக்கோ, எனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று படேல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட...