கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை 23 மொழிகளில் வெளியிட சாகித்ய அகாடமி திட்டமிட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்தது, 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல்.
வாராவாரம் வாசகர்களிடையே பெரும்...
குஜராத் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக நகர் சார்ந்த பிரயாஷ் மற்றும் மஜூர் அதிகார் மஞ்ச் என்ற இரு என்.ஜி.ஓ. எடுத்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பருத்தி...
தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் 90-வது பிறந்த நாள் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:
ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த எம்.ஜி.ஆர். படங்களைச் சிறிய வயதில் முதல்நாளே பார்த்து...
குற்றவாளிகள் மனம் திருந்தி புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கும் வகையில், ஈரானில் நீதிபதி ஒருவர் புதுமையான தண்டனை ஒன்றை வழங்கி வருகிறார்.
அதாவது, குற்றவாளிகள் தங்களது சிறைக் காலத்தில் புத்தகங்களைப் படித்து, அது பற்றி குறிப்புகள் கொடுக்க...
சிரியாவில் இருந்து அகதிகளாக வரும் 12 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் அளிக்க தயார் என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் இருந்து தினமும் வெளியேறும் மக்கள் ஆஸ்திரியா, ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்பிய போது அவர்களை அந்த...
கருப்புப் பண விவகாரத்தில் மென்மையான அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்காது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நமது வளங்கள் (நிதி) அனைத்தையும் வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது...
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லீம் அமைப்புகள் பத்வா வெளியிட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீதும் கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி...
இந்தியா வரும் வங்கதேச 'ஏ' அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 3 நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய 'ஏ' அணி அறிவிக்கப்பட்டது. இதில் 3 நாட்கள் கொண்ட போட்டிக்கான அணியை தவானும் ஒரு நாள் அணியை உன்முக்த் சந்த்தும்...
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கும் கோஹ்லியை, ஒரு நாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென ஓய்வு முடிவை டோனி அறிவித்தார். இதனால் வீராட் கோலி...