தற்போதைய சூழ்நிலையில் தமிழகச் சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில் உள்ளதாக அக்கட்சி மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் இளங்கோவன் சந்தித்து பேசினார்....
2016 சட்டமன்ற தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்.
தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மதுரையில் செய்தியாளர்...
திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்துக்கு அதிமுக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுடர் ஓட்டத்துக்கு தடை விதித்த அதிமுக அரசுக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழின உயர்வு, எழுச்சிக்கு வித்திட்ட திராவிட இயக்கத்தின் 100வது ஆண்டு விழா சுடர்...
ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் பொது இயக்குநராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜே.மஞ்சுளா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து டி.ஆர்.டி.ஒ.-வின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பிரிவின் பொது இயக்குநராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்....
பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் 12ந்தேதி முதல் நவம்பர் 5ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
பீகார் சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை...
மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும்...
வண்டலூரை அடுத்த வண்டலூர்-வாலாஜாபாத் சாலையோரம் உள்ள விளைநிலங்களைச் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கையகப்படுத்தி, அங்கு 65.3 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 376 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2013-ம் ஆண்டு...
வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினால் மட்டும் போதாது, மக்களின் மனதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ஒடிசா வந்திருந்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி புவனேஸ்வரில்...
பாஜக முதல்வர்கள், அமைச்சரின் ஊழல் விவகாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா,...