May 1, 2014

இஸ்லாத்துடன் பாகிஸ்தானை விட அதிக தொடர்பு கொண்ட நாடு இந்தியா.

இஸ்லாத்துடன் பாகிஸ்தானை விட அதிக தொடர்பு கொண்ட நாடு என இந்தியாவை கூற முடியும், எனெனில் இங்கு பாகிஸ்தானை விட அதிக முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைகளின்...

May 1, 2014

ஜப்பானில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் .

ஜப்பானில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக வெள்ள நீர்...

May 1, 2014

நாட்டின் வளர்ச்சிக்காக 400 எம்.பி.க்கள் உழைத்துக் கொண்டிருக்க....

நாட்டின் வளர்ச்சிக்காக 400 எம்.பி.க்கள் உழைத்துக் கொண்டிருக்க,அந்த வளர்ச்சியை தடுக்கும் விதமாக 40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் பல்வேறு நலத்திட்டங்களைத்...

May 1, 2014

“இலங்கை- நீதிக்கான தேடல்” அரை மணிநேர ஆவணப்படம்.

இலங்கையின் போர்க்குற்றங்களை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் கல்லம் மக்ரே. இவர்தான் தற்போது “இலங்கை- நீதிக்கான தேடல்” அரை மணிநேர ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.

இந்த...

May 1, 2014

மோடி வருகையால் பொதுமக்களுக்கு பல சிரமம் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி.

தனது சண்டிகார் பயணத்தின் போது  மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக குறிப்பாக அங்குள்ள பள்ளிகளை மூட உத்தரவிட்டதற்காக பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய விசாரணைக்க்கு உத்தரவிடப்படும் என்றும்...

May 1, 2014

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்கள் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்கள் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது என்று...

May 1, 2014

இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளில் பெருமளவில் கட்டுப்பாடுகள்.

இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளில் பெருமளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், பொது இடங்களில் பாலியல் கொடுமைகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு இந்தியாவில் கடுமையான சட்டங்கள் இல்லை என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

...

May 1, 2014

ஜும்பா லஹிரிக்கு அமெரிக்காவின் தேசிய மனிதநேய விருதினை பராக் ஒபாமா வழங்கினார்;.

எழுத்துத் துறையின் மிக உயரிய விருதான ‘புலிட்ஸர் விருது’ பெற்ற அமெரிக்காவாழ் இந்தியப் பெண்மணியான ஜும்பா லஹிரி என்பவருக்கு அமெரிக்காவின் தேசிய மனிதநேய விருதினை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வழங்கி கவுரவித்துள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு முதல்...

May 1, 2014

திரைப்படத் துறைக்கு திறன்சார் தொழிலாளர்கள் அதிக அளவில் தேவை.

திரைப்படத் துறைக்கு திறன்சார் தொழிலாளர்கள் அதிக அளவில் தேவை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்திய தொழில் வர்த்தக அமைப்புகள் கூட்டமைப்பின் ஃபிக்கி அங்கமான ஊடகம், பொழுதுபோக்கு திறன்களுக்கான கவுன்சில் தலைவராக உள்ள கமல்ஹாசன், ஃபிக்கி...