May 1, 2014

ஓய்வு பெற்றார் குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர்

தோல்வியே சந்திக்காத அமெரிக்காவை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் சக நாட்டு வீரர் ஆண்ட்ரே பெர்டோவை வீழ்த்தினார். அத்துடன் அவர் மோதிய போட்டிகள் அனைத்திலும் தோல்வியடையாதவர் என்ற பட்டத்துடன் குத்துச்சண்டை உலகில் இருந்து மேவெதர்...

May 1, 2014

புதுமுக நடிகர், நடிகையருக்கான நேர்முகத்தேர்வு வருகிற 17ம் தேதி சென்னையில்...

சன் தொலைக்காட்சியில், திருமுருகன் இயக்கத்தில் எடுக்கப்பட உள்ள புதிய தொடரில் நடிப்பதற்கு புதுமுக நடிகர், நடிகையருக்கான நேர்முகத்தேர்வு வருகிற 17ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்முரசில் வெளியாகும் கூப்பனுடன் செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்....

May 1, 2014

கடவுள் விஷ்ணு தோற்றத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங்தோனி.

கடவுள் விஷ்ணு தோற்றத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி போட்டோ பத்திரிகைகளில் வெளியானது.

இதுதொடர்பாக, கர்நாடக உயர;நீதிமன்றத்தில், ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, தோனி தரப்பில்...

May 1, 2014

72 -வது வெனிஸ் திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விசாரணை படம் தேர்வானது.

72 -வது வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில், வெற்றிமாறனின் விசாரணை படம் தேர்வானது. இந்தப் படம் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.

வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கு வழங்கப்படும், தங்க சிங்க விருது உலகின் முக்கிய...

May 1, 2014

வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவியை வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினார்.

இங்கிலாந்தில் நடந்த ஆராய்ச்சி போட்டியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி 2-வது பரிசு பெற்ற வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவியை வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினார்.

இங்கிலாந்து நாட்டின் ஆம்ஸர்டாம் நகரை தலைமை இடமாக கொண்டு...

May 1, 2014

நியூயார்க், டோக்கியோ உள்ளிட்ட உலகின் பெருநகரங்கள் பல கடலில் மூழ்கும் அபாயம்.

எதிர்காலத்தில் பெரு நகரங்களான ஜப்பானின் டோக்கியோ, ஹாங்காங், சீனாவின் ஷாங்காய், ஹம்பர்க், கல்கத்தா, நியூயார்க் ஆகியவற்றில் நாம் குடியிருக்க வேண்டும் எனில் வட அண்டார்டிக்காவை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் என ஆய்வாளரான ஆண்டர்ஸ் லீவர்மான்...

May 1, 2014

வைரத்தை திருடியதாக சீன பெண், பாங்காங் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற ஆபரண கண்காட்சியில் விலையுயர்ந்த வைரத்தை திருடியதாக சீன பெண், பாங்காங் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார். அப்பெண், 2,78,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய வைரத்தை திருடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வைரத்தை பறிமுதல்...

May 1, 2014

உச்சக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக சர்வதேச நாடுகள் குற்றம்...

May 1, 2014

திமுகவினர் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக, பேச அனுமதி கேட்டனர்.

கடந்த மாதம் 24ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு காரணமாக கடந்த 5ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று  காலை 10...