டெல்லியில் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் முன்னாள் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பாரதி.
இவருக்கும் லிபிகா மித்ரா என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2013ம் ஆண்டு சோம்நாத்துக்கும் லிபிகா...
இறந்துபோன கணவரின் பிணத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதனைச் சமூகவளைதளத்தில் வெளியிட்டுள்ள மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தை சேர்ந்த மைக்செட்டில்ஸ், ஈவா ஹாலந்த் தம்பதியினருக்கு லுகாஸ்...
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர;நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் கண்டறிப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் குறித்து நடவடிக்கையெடுப்பதற்கு இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டதாக அறிவித்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறையும் அறிவித்த, ஒடிசா மாநில பள்ளி தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்” செய்யப்பட்டார்.
கடந்த ஜூலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு...
தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்க விழா,
விஜயகாந்த் பிறந்த நாளான வறுமை ஒழிப்பு தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஆகிய முப்பெரும் விழா கோவை கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் நடந்தது.
விழாவில்...
ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பினர் பதவி பெறவேண்டும் என்ற இந்தியாவின் நீண்ட கால முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூம் இந்தத் தகவலைக் கூறினார்....
அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை 3-1 எனும் செட் கணக்கில் வென்று பட்டத்தை...
வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹொசைனும் அவரது மனைவியும் டாக்காவில் உள்ள அவர்களது இல்லத்தில் வேலைப் பார்த்துவந்த 11 வயது சிறுமியை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவரை இடைநீக்கம் செய்துள்ளது.