May 1, 2014

சச்சின்-வார்னே டி-20 தொடருக்கு ஐசிசி அனுமதி

சச்சின் டெண்டுல்கரும், ஷான் வார்னேவும் ஏற்பாடு செய்துள்ள டி-20 தொடரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்டதாக இந்த தொடரை வார்னேவும், சச்சினும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். அமெரிக்காவில் இந்தப் போட்டித் தொடர்...
May 1, 2014

இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி

மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று நாள் ஆட்டங்கள் இரண்டிலும் விளையாடுவதற்காக மொமினுல் ஹக் தலைமையிலான வங்காளதேச ‘ஏ’ கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.

இந்தியா ‘ஏ’-வங்காளதேசம் ‘ஏ’ அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்...
May 1, 2014

5 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் பவாத் ஆலம்

இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 3 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்சில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் அபுதாபியில் அக்டோபர் 13-ந் தேதி தொடங்குகிறது....

May 1, 2014

பாகுபலி, சீனாவில் நவம்பர் மாதம் பிரம்மாண்டமாக வெளியிட திட்டம்

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, சீனாவில் நவம்பர் மாதம் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்...

May 1, 2014

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு

ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட...

May 1, 2014

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தணிக்கைக் குழு அதிகாரிகள் பாராட்டு

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் - புலி.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.

May 1, 2014

அடுத்த ஆண்டு திருமணம். நடிகை பிரியா மணி பேட்டி

தனக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்று நடிகை பிரியா மணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் மும்பையைச் சேர்ந்த முஸ்ஃதபா...

May 1, 2014

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ரூ.35 ஆயிரம் கோடியில் கடற் மேம்பாலம் வழியாக சாலை!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ரூ.35 ஆயிரம் கோடியில் கடற் மேம்பாலம் வழியாக சாலை அமைப்பது தொடர்பாக ரணிலுடன் நிதின் கட்கரி பேச்சு வார்த்தை நடத்தினார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிரதமர்...

May 1, 2014

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் புது வசந்தம் என்னும் சேவை அறிமுகம்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது இணைய சேவையை அக்டோபர் 1-ம் தேதி முதல் 4 மடங்கு அதிகமாக்கவுள்ளது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நொடிக்கு...