May 1, 2014

ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரால் பல லட்சம் பேர் அந்த நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு அதிபர் பசார் அல் ஆசாத்தான் காரணம்....

May 1, 2014

காவல்துறையினர் பள்ளி சிறுவனை கைது செய்தனர்.

அமெரிக்காவில் வடக்கு டெக்சாசில் அஹமது முகமத்(14) மாணவ சிறுவன் அங்குள்ள டாலஸ் பகுதி பள்ளியில் படித்து வருகிறான். பள்ளியில் நடைபெற்ற பொறியியல் திட்டத்தின் ஒரு பகுதியில். தான் சுயமாக தயாரித்த டிஜிட்டல் கடிகாரத்தை பார்வைக்காக எடுத்து சென்றுள்ளார். இதைபார்த்த...

May 1, 2014

முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்குருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக எழுந்துள்ள புகாரின் அடிப்பையில், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த...

May 1, 2014

தொண்டர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். விஜயகாந்த்:

பழனியில் நடைபெற்ற தேமுதிக கட்சி கூட்டத்தில் தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப்பற்றி அறிந்த தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த், நமது கட்சியின் தொண்டர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

May 1, 2014

பொன்.ராதா கிருஷ்ணன்: இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை...

தமிழக அரசின் தீர்மானத்தை ஆய்வு செய்த பின் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய நலனை மட்டும் அல்லாமல் இலங்கை தமிழர் நலனை சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும் என சென்னை செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதா...

May 1, 2014

மோடியின் 65வது பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து.

பிரதமர் நரேந்திர மோடியின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி விட்டு அவருக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ராகுல் தனது டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என...

May 1, 2014

ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்ததற்கு விக்னேஸ்வரன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்ததற்கு இலங்கை வடக்கு மாகாண முதல்- மந்திரி விக்னேஸ்வரன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்-

May 1, 2014

சிங்களக் கொலைகார அரசுக்கு உதவுகின்ற செயலில் நரேந்திர மோடி அரசு ஈடுபடக் கூடாது. வைகோ:

சிங்களக் கொலைகார அரசுக்கு உதவுகின்ற செயலில் நரேந்திர மோடி அரசு  ஈடுபட்டால், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே கேள்விக்குறியாகும் என மதிமுகவின் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்...

May 1, 2014

உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன்   ரவிசாஸ்திரி பணியாற்றி வருகிறார். 2016-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை வரை  அவரது பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் வெப்சைடுக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி...