குஜராத்தில் இட ஒதுக்கீட்டு கேட்டு போராடி வரும் படேல் இனத்தலைவர் ஹர்திக் படேலை போலீசார் தடுப்புக்காவலில் வைத்தனர்.
குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் பட்டேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து...
எளிதாக ஐந்து நிமிடத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்களை சொந்தமாக தயாரிக்க எவ்வளவு இன்னல்களுக்கு உண்டாவோம்!
என்பதை உணர்த்தும் முயற்சியில் ஒரு வாலிபர் ஈடுபட்டார்.
சாண்ட்விச் தயாரிக்க எடுத்த இந்த முயற்சியில் ஒன்றும் அவ்வளவு...
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள கபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.
லிங்கா படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். பா.ரஞ்சித்...
பீகார் மாநிலத்தில் ராகுல் கலந்து கொண்ட காங்கிரஸ் பிரசார பேரணியை மாநில முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளன....
இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் வாரம் கைது செய்யப்படுவார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பாரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பில்...
1948 பிப்ரவரி 4 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால் வஞ்சிக்கப்பட்டு, வதைக்கப்பட்டனர். 10 இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாடற்ற அநாதைகள் ஆக்கப்பட்டனர்.
அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தப்படும் இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் கைபேசி மற்றும் இ-மெயில் முகவரிகளை மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள...