May 1, 2014

இலங்கை போர்க் குற்றத்தை அம்பலப்படுத்தும் சர்வதேச விசாரணை கோரி திருமாவளவன் போராட்டம்.

இலங்கையில் அந்நாட்டு அரசின் போர்க் குற்றத்தை அம்பலப்படுத்தும் சர்வதேச விசாரணை நடத்தக் கோரி மதுரையில் போராட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

ரெட்டமலை சீனிவாசனின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை...

May 1, 2014

இந்த ‘நோட்டா’ பட்டனை பயன்படுத்தலாம்.

தேர்தலில், வேட்பாளரை நிராகரிப்பதற்கான நோட்டா வசதியை தேர்தல் ஆணையம் கடந்த 2013-ல் அறிமுகப்படுத்தியது. மேற்குறிப்பிட்டுள்ளவர்களில் எவருமில்லை என்பதை குறிப்பிடும் ‘நோட்டா’ பட்டன் வாக்குப்பதிவு எந்திரத்தில் கடைசி வேட்பாளர் பெயருக்குக் கீழே...

May 1, 2014

பாகிஸ்தானின் ஒரு அங்கமாக காஷ்மீர் ஒரு போதும் செல்லப்போவது இல்லை.

பாகிஸ்தானின் ஒரு அங்கமாக காஷ்மீர் ஒரு போதும் செல்லப்போவது இல்லை என்று அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் குறித்த உரையாடல் நிகழ்ச்சி...

May 1, 2014

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் விசாரணைகளின் அறிக்கையை பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.

May 1, 2014

என்னை தாக்கினால், பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன். ரோஜா:

நகரியில் கடந்த ஆண்டு கங்கை அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த விழாவின்போது நடிகை ரோஜா தாக்கப்பட்டார். இந்த ஆண்டும் திருவிழாவிற்கு சென்ற அவர், என்னை தாக்கினால், பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன் என்று கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி...

May 1, 2014

மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து நடுவண் அரசின் வசம் இருக்கும் நேதாஜியின் ஆவணங்களும் வெளியிடப்படு

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி குறித்த மர்மங்கள் நீண்ட காலமாக நிலவி வருகின்றன. அவர் குறித்த மர்மங்களை விடுவிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், நேதாஜியின் ஆர்வலர்களும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சர்வதேச நாடுகளுடன் உள்ள உறவு...

May 1, 2014

சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டி.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. விசாரணை குழு அறிக்கை பற்றி இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

கடந்த ஜனவரி மாதம், இலங்கையில் ஆட்சி மாற்றம்...

May 1, 2014

சோனியா, ராகுல் மீதான முறைகேடு புகார்களை மீண்டும் விசாரிக்க தொடங்கி உள்ளார். புதிய இயக்குனர;.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு ‘‘நேஷனல் ஹெரால்டு’’ என்ற பத்திரிகையைகத் தொடங்கினார். இந்தப் பத்திரிகை தற்போது வெளிவரவில்லை.

இதை காங்கிரஸ் கட்சி கடந்த 2010-ம் ஆண்டு விலைக்கு வாங்கியது. இதற்காக காங்கிரஸ் கட்சி நிதியில் இருந்து கணிசமான...

May 1, 2014

டாஸ்மாக் கடைகளுக்கும் அம்மா பெயர் வைக்க வேண்டியதுதானே?

திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுத் தேர்தல் வர இன்னும் சில மாதங்கள்தான் உள்ளன. அடுத்த ஆண்டு முப்பெரும் விழா நடைபெறும்போது, தமிழ்நாட்டின் தலை விதி...