ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என வலியுறுத்தி மதிமுக சார்பில் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய...
வரும் 26 ஆம் தேதி சென்னையில் தமாகாவினர் உண்ணாவிரதப் போராட்டம்.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவும், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவும் வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி சென்னையில் தமாகாவினர் உண்ணாவிரதப்...
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக, உள்நாட்டு விசாரணையே போதுமானது என்பதை வலியுறுத்தி,
இலங்கை,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இலங்கையில்...
இலங்கை போர் குற்ற விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை உள்நாட்டுப் போரில் நடத்தப்பட்ட மனித...
இதுவரை எந்தவொரு வர்த்தக நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடிக்காத கமல் இப்போது போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க முன்வந்துள்ளார்.
அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடித்துள்ள கமல், பலமுறை வர்த்தக விளம்பரங்களில் நடிக்க...
போப் ஆண்டவர் பிரான்சிஸ் 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 19-ந்தேதி கியூபா சென்றார். அங்கு அரசுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் போப் பேச்சு நடத்தினார்.
பெங்களூரில் தென் ஆப்பிரிக்கா தொடர்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது.
தேர்வுகுழுவில் தலைவர் சந்தீப்...
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்று தில்லியில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. இதனால் செக் குடியரசு 2-1 என முன்னிலை வகிக்கிறது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்...
வேற்று கிரகத்தை சேர்ந்தவர்கள் பறக்கும் தட்டு போன்ற கலங்கள் மூலம் பூமிக்கு வந்து செல்வதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால் அவர்களை இதுவரை நேரில் பார்த்தது இல்லை. எனவே, அவர்கள் குறித்த ஆராய்ச்சியில் பல நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த...