டெல்லி மாநில ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்ட மந்திரியும் எம்.எல்.ஏ.வுமான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா, கொலை முயற்சி புகார் செய்தார். அதன்பேரில் டெல்லி மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
பெர்முடாவில், கிளிவ்லேண்ட் கவுண்ட் கிரிக்கெட் கிளப்புக்கும் வில்லோ கட்ஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது இச்சம்பவம் நடைபெற்றது. போட்டியின் நடுவே ஓவர் முடிந்தபோது விக்கெட் கீப்பர் ஜாஸன் ஆண்டர்சனுக்கும் பேட்ஸ்மேன் ஜார்ஜ் ஓ...
இந்தியன் பிரிமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் முதல் போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.
மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து...
இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே 3 டி20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. டி20 மற்றும் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு பெங்களூரில் நடந்தது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர், வீரர்களை...
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அமர்கொண்டா முர்கதங்கல் நிலக்கரி பிளாக்கை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான...
பாஜ கூட்டணியில் தற்போது மேலும் ஒரு சிக்கலாக அதன் மற்றொரு கூட்டணி கட்சியான சிவசேனா 150 இடங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
பீகாரில் அக்டோபர் 12ம் தேதி தொடங்கி 5 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக பாஜ...
மன உளைச்சல், உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக போலீசார் அதிகம் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் 216 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சட்டங்களை...
மதுரையில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த நடிகர் சிவகார்த்திகேயனைச் சிலர் தாக்கியதாகத் தகவல் பரவியது. இது சினிமா துறையினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எல்லைத் தாண்டுதல், பயங்கரவாதம், ஊடுருவல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று சீனா-பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கி உள்ளது இந்தியா.
நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான்,சீனா...