May 1, 2014

மு.க. ஸ்டாலினின் முகநூலில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் அவருடையதுதானா?

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவதாத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மு.க. ஸ்டாலினின் முகநூலில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் அவருடையதுதானா என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அவர்...

May 1, 2014

இவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் தானா?

சென்னை உயர் நீதிமன்றமா இப்படி தரம் தாழ்ந்துள்ளது? என்று உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் போராட்டம்...

May 1, 2014

முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக செவிலிப் பெண்ணிற்கு நான்கு மாதம் சிறை தண்டனை.

சி ங்கப்பூரில் அந்நாட்டை விமர்சனம் செய்து முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக செவிலிப் பெண்ணிற்கு நான்கு மாதம் சிறை தண்டனை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த எல்லோ எட் முண்ட்சல் பெலோ (28) என்ற செவிலி பெண்...

May 1, 2014

நடுவண் அரசின் கொள்கை மக்களின் அந்தரங்கத்தில் தலையிடும் வகையில் உள்ளதாகக்குற்றச்சாட்டு.

வாட்ஸ் அப்,

கூகுள் ஹேங் அவுட்ஸ்,

ஆப்பிள் ஐமெசேஜ் தகவல் பரிமாற்றங்களை

90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கும் வரைவு கொள்கையை நடுவண் அரசு வாபஸ் பெற்றது.

இந்த விவகாரம்...

May 1, 2014

இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்வது ஆபத்தானது. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது.

இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்வது ஆபத்தானது. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அந்த...

May 1, 2014

ஜெய்பானர்ஜியின் பேச்சு பாஜவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நடிகராக இருந்து பாஜவுக்கு வந்த மேற்கு வங்கத்தில் உள்ள பாஜ தலைவர் ஜெய் பானர்ஜி. மயூரேஸ்வர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் ஜெய் பானர்ஜி பேசுகையில்,

கடந்த லோக்சபா தேர்தலில் மிகவும் முறைகேடான முறையில் திரிணாமுல், பாஜவை...

May 1, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுமார் 4,000 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுமார் 4,000 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடுவண் அரசு அமல்படுத்த...

May 1, 2014

கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மும்பையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். மதுரை மாநகர துணைக் கமிஷனர்

சமந்த்ரோகன் ராஜேந்திரா தலைமையிலான படை அழைத்து வந்தது. காலை 7.30 மணி அளவில் விமான நிலையத்தின் பின் பக்கமாக அவர்...

May 1, 2014

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் மனு.

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் மனு.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள மணிவிழுந்தான், தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவருக்கு வயது 23. இவர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒரு...