May 1, 2014

பெண் விஞ்ஞானி உட்பட 3 விஞ்ஞானிகள் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு.

மலேரியா, யானைக்கால் நோய்களில் இருந்து பாதுகாக்க புது மருந்துகள் கண்டுபிடித்ததற்காக, பெண் விஞ்ஞானி உட்பட 3 விஞ்ஞானிகள் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2015 மருத்துவ நோபல் பரிசு தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டிய 10...

May 1, 2014

நடுவானில் பறக்கும் போது விமானமோட்டி திடீரென மரணமடைந்தார்.

147 பயணிகளுடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நடுவானில் பறக்கும் போது விமானமோட்டி திடீரென மரணமடைந்தார். அமெரிக்காவின் பீனிக்ஸ் - பாஸ்டன் நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் 320 ரக விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தடம் எண் 550 என்ற...

May 1, 2014

கணேஷ் என்று பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளனர் இசுலாமியத் தம்பதிகள்.

மும்பையைச் சேர்ந்த நூர்ஜகான் என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு, அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அவரது கணவர் உடனடியக ஒரு வாடகைக் காரைப் பிடித்து வந்திருக்கிறார். அதில் கணவனும் மனைவியும் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அவர்கள் வசிக்கும் பகுதி...

May 1, 2014

அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு உரிய நிதியை நடுவண் அரசு தர வேண்டும்.

அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு உரிய நிதியை நடுவண் அரசு தர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், நடுவண் அரசு ஒப்புக்...

May 1, 2014

ஜெட்லியையும், சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என ராம்ஜெத்மலானி...

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க வேண்டுமானால் முதலில் ஜெட்லியையும், சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என ராம்ஜெத்மலானி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் அனல் பறக்கும் சட்ட மன்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்று...

May 1, 2014

ரூ.250 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கி போய் கிடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சுங்க வரியைக் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று (திங்கட்கிழமை) 5-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. லாரிகள் ஓடாததால் ஆங்காங்கே லாரிகள்...

May 1, 2014

தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் பலி.

காஷ்மீரில் இன்று தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் பலியாயினர்.

தீவிரவாதி ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டான்.

வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் ஹன்ட்வாரா பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி...

May 1, 2014

ரூ.2 கோடி பணம் கேட்டு தேனாம்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கடத்தல்.

ரூ.2 கோடி பணம் கேட்டு தேனாம்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவனைக் கடத்திய காதலியின் தாய் உள்பட 4  பேர் கைது.

மகளைக் காதலிப்பது போல நடிக்க வைத்து பணம் பறிக்க தனது காதலன் மதன் என்பவருடன் திட்டமிட்டது அம்பலம்.

சென்னை,...

May 1, 2014

புலி, கிருமி படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என்று அரசு ஆணை.

விஜய் நடித்துள்ள புலி மற்றும் கிருமி படங்களுக்கு  வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. யூ சான்றிதழ் பெற்ற படங்கள் என்றாலும் சில காட்சிகள் வரிவிலக்கு அளிக்க உகந்ததாக இல்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

புலி படம்...