ஈராக்கில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐஎஸ் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது.
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அரசுக்கு எதிராக போரிட்டு வரும் இவர்கள்,...
சில நாட்களுக்கு முன்னர், நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரின் வீடுகளில் இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்துச் சோதனையில் பலகோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இது தொடர்பாக...
உத்தரபிரதேச மாநிலம், தாத்ரி பகுதியில் பிசோதா என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஒரு குடும்பத்தினர், பசுவை அடித்துக்கொன்று சமைத்து சாப்பிட்டதாக கோவிலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இக்லாக் (வயது 50) என்பவரது வீட்டுக்குள் கடந்த 28-ந் தேதி புகுந்த ஒரு...
அன்புமணி தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து பாமக சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில்...
முன்னாள் பிரதமர் நேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல் சாகித்ய அகடாமி விருதை திருப்பிக் கொடுத்துவிட்டார். வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர்மோடி மவுனமாக இருக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘மனிதநேய மக்கள் கட்சி' என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது தொடங்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2...
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவது லீக் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் எஃப்.சி புனே சிட்டி அணியும், மும்பை...
என் படத்துக்கான கதாநாயகிகளை நான் தேர்வு செய்வதில்லை என்று பேட்டியளித்துள்ளார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்.
டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா
என முதல் இரண்டு படங்களிலும் ஹிட் கொடுத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
கைதியை விடுவிக்கக்கோரி காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசைத் தாக்கினர். இதுசம்பந்தமாக 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர் அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அய்யனார். இவரை ஒரு வழக்கு...