பிரபு தேவா இயக்கிய சிங் ஈஸ் பிளிங்க் படம் 3 நாள்களில் ரூ54 கோடி வசூல்.
அக்ஷய் குமார் நடிப்பில், பிரபு தேவா இயக்கிய சிங் ஈஸ் பிளிங்க் படம் 3 நாள்களில் ரூ. 54 கோடி வசூலித்துள்ளது.
படம் வெளியான முதல் நாளன்று ரூ. 20 கோடி வசூல்...
உலகின் பல நாடுகளில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாடான இந்தியாவிலும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மரண தண்டனைக்கு எதிராக தொடர்ந்து கூக்குரலிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மரண...
மதுரையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
காலாண்டு விடுமுறைக்குப் பின்னர் பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
இந்நிலையில், மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவராக சஷாங் மனோகர் ஞாயிற்றுக்கிழமை போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
பிசிசிஐ தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி கொல்கத்தாவில் காலமானார். இதனால் பிசிசிஐ-க்கு புதிய தலைவரை...
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சென்னையின் எஃப் .சி அணியை 3 - 2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி வீழ்த்தியது.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட அதிமுக தடை விதித்ததையடுத்து அக்கட்சியை சேர்ந்த நடிகர், நடிகைகள் தேர்தல் களத்திலிருந்து மாயம் ஆனார்கள்.
அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கட்சி பொதுச் செயலாளர்...
பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நியூயார்க் நகரத்தில் இஸ்லாமிக் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்களின் ஆண்டு ஒருங்கிணைப்பு கூட்டம்...
குஜராத்தில் உள்ள படேல் இனத்தவருக்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீடு வழங்க கோரி பட்டீதார் அனாமத் அந்தோலன் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஹர்தீக் படேல் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் அண்மையில் பீகார் முதல்வர் நிதிஷ் படேல் இன தலைவர்...
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்... ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர்பான விவகாரத்தில் இலங்கையின் சாயம் ஒரே நாளில் அப்பட்டமாக வெளுத்துவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட...