தில்லியில் உள்ள திகார் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திகார் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என தனித்தனி வார்டுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். வார்டு எண் 1-ல்...
இந்திய விமானப்படையின் 83- வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டரில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது,
விமானப்படை தினத்தை முன்னிட்டு நமது விமானப்படை...
ஐந்து வருடங்கள் கழித்து ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படம், ஜஸ்பா நவம்பர் 2011-ல் ஐஸ்வர்யா ராய்க்குக் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இப்போது ஜஸ்பா படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சஞ்சய் குப்தா இயக்கியுள்ள இந்தப்...
இந்துக்களும் மாட்டிறைச்சி உண்பதாக பேசிய லாலு பிரசாத் யாதவ் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கடுமையான விமர்சனங்களுக்கும், போராட்டங்களுக்கும் ஆதாரமாக மாட்டிறைச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப்பாக, சர்பேஸ்புக் அறிமுகம்.
ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக சர்பேஸ் புக் என்ற அதி நவீனவகை சர்பேஸ் புக் லேப்டாப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்...
பிரதமர் மோடிக்கு எதிரான செல்பி வழக்கை விசாரித்து வந்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அந்த பொறுப்பில் இருந்து விலகிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்களித்து விட்டு வெளியே வந்த மோடி,...
காஷ்மீர் சட்டப்பேரவைக்கு முன்பாக தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மீதான நடவடிக்கயை கண்டித்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்....
முறைகேடாக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய வழக்கில், பாமக அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ,க்கு டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 2008-2009 ம்...
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்,
கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது பிரிவில் மீண்டும் மின்சாரம் தயாரிக்க தாமதமாவது குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்....