243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநிலச் சட்டசபைக்கு நேற்று முதல் கட்டமாக 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திரமோடி நேற்று பீகார் மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து...
பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் பீலே இந்தியா வந்துள்ளார். லெஜண்ட் டூர் ஆப் இந்தியா என பெயரிடப்பட்டுள்ள, இந்தச் சுற்றுப்பயணத்தில், பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கொல்கத்தாவில் நேற்று பீலேவை சந்தித்தார். அதன்பின் அவர் கூறியதாவது:...
நடிகர் சங்கத்துக்கான கட்டடம் கட்டப்படும் வரை ஓயமாட்டேன் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், விஷால் பேசியது:
...
பாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த குற்றத்திற்காக லண்டன்வாழ் பாகிஸ்தானியருக்கு அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 81 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட...
ஆர்.எஸ்.எஸ் இயக்கம், பிரதமர் மோடியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மதப்பிளவு வேலைகளைச் செய்து வருவதாக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்டு...
பாதுகாப்புஇன்மை, கருத்துரிமைஇன்மைகளுக்கு நடுவே- அறிஞர்களின் வெற்றாகிப் போன விருதுகள்.
குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், மிகச்...
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார். தற்போது இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த மாதம் 30 ஆம் தேதி சிறுதாவூர் சென்றிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 10ஆம்...
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா - சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. கடந்த இரு போட்டிகளில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
கோவா அணியின் வீரர்களில்...
கான்பூரில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி கண்டது. இப்போட்டியில் தோனி கடைசி ஓவர் வரை களத்தில் நின்றதால் இந்திய அணியை எப்படியும் வெற்றி பெற வைத்து...