May 1, 2014

மீதமுள்ள ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின் பங்கேற்பது சந்தேகமே

கான்பூரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். அஸ்வின் தனது 4–வது ஓவரில் வீசிய பந்தை டிவில்லியர்ஸ் எதிர்கொண்டார். அப்போது அவர்...

May 1, 2014

இருநாட்டு (இந்தியா-பாகிஸ்தான்) மக்களும் அமைதி மற்றும் நம்பிக்கையை விரும்புகின்றனர். குர்ஷித்

பாகிஸ்தான் முன்னாள் மந்திரி குர்ஷித் முகமத் காசுரியின் புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

புத்தக வெளியீட்டு விழாவில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி கசூரி கலந்து கொண்டார். அப்போது குர்ஷித் கசூரி எழுதிய புத்தகத்தை குல்கர்னி...

May 1, 2014

ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து 6-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம்.

ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து 6-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, அவரது உடல்நலம்...

May 1, 2014

துறைமுகங்களைத் தனியார் மயமாக்க வழி வகுக்கும் நடுவண் அரசின் முடிவுக்கு கருணாநிதி கண்டனம்.

சென்னை உட்பட 12 துறைமுகங்களைத் தனியார் மயமாக்க நடுவண் அரசு முயற்சித்து வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாற்றியுள்ளார்.

கடந்த 3.10.2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், சென்னை துறைமுகம் பற்றியும், மதுரவாயல் துறைமுகம் உயர் மட்ட...

May 1, 2014

'குட்டி ஜப்பான்” இன்றைக்கு மிகப்பெரிய சோதனையைச் சந்திக்க வேண்டிய நிலை...

பட்டாசு உற்பத்தியில் தன்னிகரில்லாத அளவுக்கு தனித்தன்மையோடு உற்பத்தி செய்துவந்த சிவகாசி இன்றைக்கு சோக வௌ;ளத்தில் சூழ்ந்துள்ளது என்றும் இதற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன்...

May 1, 2014

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் தாவோ...

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் தாவோ,

விவசாயியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது விவசாய நிலங்களை 2 மகன்களுக்கும் பிரித்து கொடுத்தார்.

அதன்பின்னர் அக்கிராமத்தில் இருந்து வெளியேறி...

May 1, 2014

பாரதீய ஜனதாவைச் சமாளிக்க சமாஜ்வாடி கட்சி இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது.

 உத்தரபிரதேசம் மாநிலத்தில் வருகிற 2017-ம் ஆண்டு நடைபெறஉள்ள சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாவைச் சமாளிக்க சமாஜ்வாடி கட்சி இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தலில்...

May 1, 2014

இந்தியாவும் சீனாவும் முடிவு செய்து, கடந்த 4 ஆண்டுகளாக கூட்டு போர் பயிற்சி .

10 நாட்களுக்கான தீவிரவாத எதிர்ப்பு கூட்டுப் போர் பயிற்சியை இந்தியாவும் - சீனாவும்  இன்று துவக்கின. ஆண்டுதோறும் தீவிரவாத ஒழிப்பு போர் பயிற்சியைக் கூட்டாக நடத்த இந்தியாவும் சீனாவும் முடிவு செய்து, கடந்த 4 ஆண்டுகளாக கூட்டு போர் பயிற்சி நடத்தப்பட்டு...

May 1, 2014

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்து உத

இது தொடர்பாக  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு குறித்து ஆய்வு செய்து, எரிவாயு உற்பத்தி செய்ய ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற...