இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கு பசிபிக் கடலில் நடைபெற்றது. இந்த ஆண்டு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை துறைமுகத்தில் நிறுத்தி...
மக்களுக்கு அரசை கேள்வி கேட்கும் உரிமை கிடைக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடித்தளமாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட பத்தாம் ஆண்டு விழா இன்று தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டது....
நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆச்சர்யம் அளிக்கிறது என்று நடுவண் சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றத்...
சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடித்த புதிய பாக்டீரியாவுக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன.
பூமியிலிருந்து 418 கி.மீ....
கடந்த 20ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்த ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதனையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் பதவியையும், மேற்குவங்க கிரிக்கெட்...
மாநிலக் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த வேண்டும், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 2 மாணவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கு பயிலும் மாணவர்கள் கல்லூரி வாளகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில்...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு வகைககளுக்காக இதுவரை 20.15 லட்சம் பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை...
கோவை ஜி.டி.மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த, மூன்று சக்கர பெட்ரோல் கார், நேற்று சாலை மார்க்கமாக சென்னைக்குப் புறப்பட்டது.
1886ல் ஜெர்மனியைச் சேர்ந்த பொறியாளர் கார்ல் பென்ஸ், மோட்டார் வேகன் காரை உருவாக்கினார். பெட்ரோலில் இயங்கும் வகையில்...
இந்தியாவில் ஆதார் அட்டை பயன்பாட்டை மேலும் ஒரு சில திட்டங்களுக்கு விரிவாக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நடுவண் அரசின் கட்டாய ஆதார் அட்டை கொள்கையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு முன்பாக...