கொரோனா குறுவித் தொற்றைப் பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது மிகக்குறைந்த அளவில்தான் என்பதையே பல்வேறு ஆதாரங்கள் நிறுவுகின்றன.
04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையா என்கிற கேள்விக்கு, இந்திய...
கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இது டெல்லியில். மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக.
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது. பீகாரை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள், காஷ்மீரி பண்டிட்கள், சீக்கியர்கள் குறிவைக்கப்படுகின்றனர், என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத்.
01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
காஷ்மீரில் பரபரப்பு தொடரும் வகையில், மேலும் இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது நேற்றும் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: காஷ்மீரில் அண்மைக் காலமாக பயங்கரவாதிகளின், வெளிமாநிலத்துத் தொழிலாளர்கள் மீதான...
நேற்றும் காஷ்மீரில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: காஷ்மீரில் அண்மைக் காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை...
ஏர் இந்தியா நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள டாட்டா குழுமம், ஏர் இந்தியா ஊழியர்கள் ஆறு மாதத்தில் நிறுவன குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக...
பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை ஒன்றியத் தொல்லியல்துறை முன்னெடுக்கிறது. இந்த அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை ஆதிச்சநல்லூரியிலேயே பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளதாகவும்...
இந்தியாவில் பழைய வாகனங்களை, பழைய இரும்பாக கழிப்பதை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. அதாவது பழைய வாகனங்களை அழித்து விட்டு, புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு சட்டமியற்றி உள்ளது.
21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் பழைய...
பொதுவாக- பணக்காரரைக் கொண்டாடும் மரபு தமிழருடையது இல்லை என்றாலும், பணக்காரரை கொண்டாடுவதால் பிழை நேர்ந்து விடாது என்ற கருதுகோளில், இந்தியாவின் மூன்றாம் இடம் பெறும் பணக்காரர் சிவநாடாரை பாராட்டுவோம் இந்தக் கட்டுரையில்.
18,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...