தமிழ்நாடு அரசு உத்தரவை மீறி இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அருகே இருந்தவர்கள் தொடர்ந்து கேட்டும் எழுந்து நிற்க அடாவடியாக மறுத்துள்ளனர்.
14,தை,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னை...
இந்தியா விடுதலை பெற்றதற்குப் பின்னர், நமக்கான இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி அதை முன்னெடுக்கத் தொடங்கிய நாளே இந்தியக் குடியரசு நாள் ஆகும். இந்தியக் குடியரசுநாள் விழா 13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5051 (26.01.1950) தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கொண்டாடப்பட்டு...
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 15 மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது. இன்று கொண்டாடப்படும் இந்திய ஒன்றியத்தின் 73வது குடியரசு நாளில் ஒன்றியத்தை ஆளும் பொறுப்பில் அமர்ந்துள்ள ஆட்சியாளர்கள் அதற்கான செயல்...
ஒரே தொகுதியில் போட்டியிட போட்டி போடும் இணையர்! யாரை தெரிவு செய்யப்போகிறது பாஜக? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில்.
09,தை,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நாளது 28,தை (பிப்ரவரி 10) தொடங்கி ஏழு...
வீரமங்கை வேலுநாச்சியாரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். ஆங்கில அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. என்று பாராட்டுகிறார் பிறந்த நாளில் வேலுநாச்சியாரை...
தீவிர பாஜக ஆதரவாளர் என்று கருதப்படுகிற முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி நெடிய தேடலுக்குப்பின் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ரூபாய் 3 கோடி மோசடி வழக்கில், முன்னெடுக்கப்பட்ட நெடிய தேடலில்,...
சென்னை திருவான்மியூர் பறக்கும் தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டு விற்பனையில் பணியாற்றுபவர் வட இந்திய ஊழியர் டீக்காராம். இவர் அரங்கேற்றிய நாடகத்தில் அவர் மனைவிதான் சண்டியர்.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னை திருவான்மியூர் பறக்கும் தொடர்வண்டி...
அறங்கூற்றுமன்ற உத்தரவுக்குப் பிறகு குறளிச்செலாவணி (கிரிப்டோகரண்சி) வணிகம் இந்திய சிறு முதலீட்டாளர்கள் நடுவே மிகவும் பேரறிமுகமாகி வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் புலி வருது, புலி வருது (குறளிச்செலாவணி சட்ட முன்வரைவு) எச்சரிக்கை பாமரமக்கள், குறளிச்செலாவணி சேவை...
குன்னூரில் நிகழ்ந்த, இந்தியச்சேனை உலங்கி விபத்து குறித்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பியிருந்த வேளையில், அப்போதே தெரிவிக்கப்பட்ட, மோசமான வானிலையை கணிக்க தவறிய விமானிகளின் கவனக்குறைவே என்கிற காரணம்- தீவிர விசாரணைக்குப் பிறகு ஆம் என்பதாக...