இந்தியாவின் அலுவல் மொழிகள் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெரிவிக்கிற அடிப்படை வேறாகவும், இந்தியக் குடியரசு அமைந்த நாளில் இருந்து, ஒன்றிய ஆட்சியில் அமைந்தோர் முன்னெடுத்து வருகிற நடைமுறை நூறு விழுக்காடும் வேறாகவும் இருக்கிறது. மீட்டமைக்கப்...
நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு சட்டப்பாடாக வேண்டாம் என்று மறுக்கும் வகைக்கான முதல்படிகட்டு நீட் விலக்கு சட்டமுன்வரைவு ஆகும். அந்த முதல்படிகட்டை கடக்கவிடாமல் பெருமழையில் சாலையின் குறுக்கே விழுந்து, அகற்ற ஆள்இல்லாத மரம் மாதிரி, நெடுங்காலமாக தடுத்துக் கொண்டிருப்பர்தான்...
வட இந்தியர்கள் பலர் போலியான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் கொடுத்து தமிழ்நாட்டில், ஒன்றிய அரசு அலுவலகங்களில், பணியில் சேர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில்...
இந்த முறை ஹிந்தி திணிப்பிற்கு எதிரான குரல்கள் மற்ற மாநிலங்களில் இருந்தும் வலுவாக வந்துள்ளன. ஹிந்தி மொழி திணிப்பு வகைக்கு உள்துறை அமைச்சர் அமித்சா பேசியது இந்திய அளவில் கண்டனங்களைச் சந்தித்துள்ளது.
27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஹிந்தி மொழி...
ஆங்கில ஆட்சி கூட முன்னெடுக்காத ஆதிக்கவாதத்தை, இன்றைய பாஜக அரசு செய்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததும், சரக்குசேவைவரி கொண்டுவந்தார்கள், மாநில அரசுகளின் வரி வருவாயைப் பறித்தார்கள். மாநில அரசுக்கான நிதிகளை வழங்குவதே இல்லை என்பதாக, கனக விசயரின் முடித்தலை நெறித்த மண்ணில்...
அமித்சா தொடுத்த ஹிந்தித்திணிப்பு ஆதிக்க அடாவடிக் கணைக்கு எதிர்வினையாக அறிவூட்டக் கணைகள் விடுத்த சான்றோர் பெருந்தகையர் மு.க.ஸ்டாலின், வை.கோ, ஓ.பன்னீர் செல்வம், சீமான், ஜவாஹிருல்லா திருமாவளவன் உள்ளிட்ட இன்னும் பலர்.
27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123:...
நீட் விலக்கு சட்டமுன் வரைவை குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது ஏன் என்ற வினாவிற்கு, ஆளுனர் தரப்பு விடை: பண சட்டமுன்வரைவு நீங்கலாக, வேறு எந்தவொரு முன்வரைவாக இருந்தாலும், அது சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வரைவாக இருந்தாலும் கூட அதன்...
இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் தமிழர் சிவநாடார் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆனாலும்கூட முதல் பணக்காரருக்கும் இவருக்குமான இடைவெளி கொஞ்சம் அதிகமே.
24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்கள்...
என்ன ஆச்சு! இலங்கையின் காற்று இங்கேயும் வீசத் தொடங்கி விட்டதா என்று சமூக ஆர்வலர்கள் அஞ்சும் அளவிற்கு, இரண்டு கிழமைகளில் பனிரெண்டாவது முறையாக ரூபாய் எட்டுவரை பெட்ரோல் விலையேற்றப்பட்டுள்ளது.
21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: பெட்ரோல், டீசல், எரிவாயு...