23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஏர்டெல் புதிய கட்டண விகிதம் ஒன்றை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களைக் கட்டண உயர்வுக்கு மாற்றி கூடுதல் இலாபம் ஈட்ட தில்லாலங்கடியில் ஈடுபட்டிருக்கிறது.
இந்தப் புதிய கட்டண விகிதத்தில். ரூ.289 க்கு அன்றாடம் ஒரு...
23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடப்பு ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுக மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனி மொழிக்கு வழங்கப்படுகிறது.
லோக்மால்ட் செய்தி நிறுவனம் சார்பில், 'நாடாளுமன்ற...
23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் நடைமுறையில் இருக்கிற சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலேயர் நம்மை ஆளும் போது போடப்பட்ட சட்டங்கள். ஆளுகிற இனம் வேறு ஆளப்படுகிற இனம் வேறு. ஆங்கிலேயர் ஆளப்படுகிற இனத்திற்கு சில பல சலுகைகள் தர விரும்பினார்கள். ஆதை சட்டமாகவும்...
22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில தேர்தல்கள்...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை இதுவரை நிர்பந்திக்கப் பட்டிருந்த சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை நடுவண் அரசு விரைவில் கொண்டு வரலாம் என...
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று மாநிலங்களில் தேர்தல்கள் முடிவடைந்தன. தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானாவில் காலை 7...
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்கள் பட்டியலில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, இந்திய நகரங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என ஆக்ஸ்போர்டு பொருளாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டை நோக்கி...
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: முடியாட்சி என்றாலும் கூட, நமது சங்ககால மன்னராட்சி தற்போதைய மக்களாட்சி என்று சொல்லப் படுகிற ஆட்சியைக் காட்டிலும் மிகமிக உயரமானதாக அறிய முடிகிறது. அரசர்களின் அவைகளிலேயே புலவர்கள் என்கிற ஊடகவியலாளர்களுக்கு சங்க காலத்தில் இருக்கை...
19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நூறு விழுக்காடு அசல் தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்; என வங்கிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரிவித்து வருவதாக மல்லையா குறிப்பிடுகிறார்.
லண்டன் அறங்கூற்று மன்றத்தில், தீர்ப்பு வெளிவர...