ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே சமயத்தில் ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் எழுவரில் ஒருவரான மதுரை சிறையில்...
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் குப்த பேரரசர் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்தன் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கில் அமித்சாவின், வரலாற்று ஆசிரியர்களுக்கான வேண்டுகோள்.
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உத்தரபிரதேச மாநிலம்...
ராஜீவ் கொலை வழக்கு விவகாரம் மட்டும் கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக விவாத பொருளாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் விசாரணையின் போது முன் வைக்கப்பட்ட கேள்விகளில் பலவற்றுக்கு விடைகாணும் முயற்சி எடுத்ததாகவே தெரியவில்லை.
தற்போது மீண்டும் ராஜீவ் காந்தி கொலை...
என்ன தெரிவித்தது உச்ச அறங்கூற்றுமன்றம்! சமூக வலைத்தள கணக்குகளை ஆதார் உடன் இணைக்க வேண்டுமா?
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே அடையாள அட்டை என்று அம்சத்துடன் ஆதார் அட்டையை, இந்தியாவை ஆளும் வாய்ப்பில் உள்ள பாஜக அரசு...
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர். இந்தியாவின் பொருளாதார நிலை கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.
27,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரத்தினை மேம்படுத்த புதிய கொள்கைகளை வகுக்க...
போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம். எட்டு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்திற்கு தாவினார் அதானி.
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் பிரபல போர்ப்ஸ் இதழ், நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின்...
ஜியோ எண்ணிலிருந்து மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குப் பேச தனிக் கட்டணம் அறிவித்து தீபவளிக்கு முன்னோட்டமாக பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறது ஜியோ.
22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மடியைப் பிடித்து மாங்காய் போட்டு, மற்றவன் மாங்காய் வியாபாரத்தையெல்லாம்...
‘வேலையே இல்லாமல் சோற்றுக்கே திண்டாட்டமாய் இருக்கிற மாநிலங்களின் தாய்மொழியான ஹிந்தியை மற்ற மாநிலங்களில் திணிப்பதை விட்டு விட்டு அவர்களுக்கு அடுத்த மொழிகள் மீது மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தி, அடுத்த மொழிகளையும் கற்கும் ஆர்வத்தையும் தூண்ட முனையலாம் பாஜக...
ஒரு வழியாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் யார் யாருடைய பணம் உள்ளது என்பதும், அந்தப் பணத்தையெல்லாம் மீட்டு இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் 49ரூபாய் 45 காசுகள் கொடுக்க முடியும் என்றும் தெரிய வந்துள்ளது.
20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...