லாஸ்லியா மிக நல்லபெண். ஆனால் அவரின் கவின் மீதான முட்டாள்தனமான நம்பிக்கை உடும்பு பிடியாய் இறுகிக் கொண்டிருக்கிறது. இதை, முதலாவது சேரன், கஸ்தூரி, கமல், லாஸ்லியாவின் ஆசிரியர், இயக்குநர் இரவிக்குமார், பிக்பாஸ் அனைவரும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்தக் கிழமை இன்று வெளியேறப் போவது கஸ்தூரியாம். உறுதியாகத் தெரிவிக்கின்றன கருத்துக் கணிப்புகள்; மிகக் குறைந்த வாக்குகளாம்.
08,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தனது சமூகவலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம்...
தமிழர் என்ற பெருமிதத்தைத் தூண்டும் வகையாக, பெரிய பீடிகையோடு பிக்பாஸ் பருவம் ஒன்றில் கொண்டு வரப்பட்டவர் ஜுலி. அதே போல ஈழத்தமிழ்ப் பெண் என்று பெரிய பீடிகையோடு பிக்பாஸ் பருவம் மூன்றில் கொண்டு வரப்பட்டவர்தான் லாஸ்லியா இருவரும் சோடை போகிறார்கள். உண்மையான வீரமங்கையாக உலா...
நடிகை மதுமிதா அவர்கள், விஜய் தொலைக்காட்சி தன்மீது அளித்துள்ள புகார் பொய்யானது என்றும், கமல் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு, பிக்பாஸ் நிகழ்ச்சியின்...
வனிதாவை மீண்டும் போட்டியாளராக அறிவித்துள்ளதன் மூலம் மக்களை முட்டாளாக்கி இருக்கிறார் பிக் பாஸ் என்பதாக, இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை ஈடுபாட்டோடு பார்த்து வந்த மக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக் பாஸ் வீட்டில்...
காவிரி தண்ணீர் குறித்த மதுமிதா முழக்கம் தொடர்பாக செரினிக்கும், மதுமிதாவிற்கும் இடையே தான் முதலில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டாலும், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது பையன்கள் அணி எனப்படும் கவீன், சாண்டி, தர்ஷன், முகேன் ஆகியோரால் தானாம். அதில்...
வருணபகவான் கூட கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும், அதனால்தான் தமிழ்நாட்டில் மழை இல்லை என்கிற மதுமிதாவின் உணர்வு முழக்கம், செரின், செரினுக்கு ஆதரவாக, கஸ்தூரி, சேரன் தவிர்த்த அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களால் சர்ச்சையாக்கப் பட்டதால், உச்ச பட்சத்தில் சமாளிக்க முடியாத...
பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகை மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறி கமல்ஹாசனைச் சந்திக்கும் முன்னோட்டக் காணொளி இன்று மாலையிலிருந்து தீயாகி வருகிறது.
32,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியின் பரபலமான போட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இந்தக்...
சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக குற்றஞ்சாட்டி பிரபலமானார் காவல்துறை அதிகாரி ரூபா. தற்போது இவர் திரைத் துறையில் கால் பதித்து மேலும் பிரபலமாகிறார்.
28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக...