May 1, 2014

இந்தக் கிழமை லாஸ்லியா அல்லது கவின் கமுக்க அறைக்கு அனுப்பப் படுவார்கள் போல! பிக்பாஸ் நிகழ்ச்சி சுற்றுலாதளமல்ல

லாஸ்லியா மிக நல்லபெண். ஆனால் அவரின் கவின் மீதான  முட்டாள்தனமான நம்பிக்கை உடும்பு பிடியாய் இறுகிக் கொண்டிருக்கிறது. இதை, முதலாவது சேரன், கஸ்தூரி, கமல், லாஸ்லியாவின் ஆசிரியர், இயக்குநர் இரவிக்குமார், பிக்பாஸ் அனைவரும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....

May 1, 2014

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும் போட்டியாளர் கஸ்தூரி! கருத்துக் கணிப்பு.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்தக் கிழமை இன்று வெளியேறப் போவது கஸ்தூரியாம். உறுதியாகத் தெரிவிக்கின்றன கருத்துக் கணிப்புகள்; மிகக் குறைந்த வாக்குகளாம். 

08,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தனது சமூகவலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம்...

May 1, 2014

எப்படிக் கிடைக்கிறார்கள் இது போன்ற ஆட்கள் பிக்பாசுக்கு! முன்பு ஜுலி தற்போது லாஸ்லியா: கொந்தளிக்கும் தமிழ்ஆர்வலர்கள்

தமிழர் என்ற பெருமிதத்தைத் தூண்டும் வகையாக, பெரிய பீடிகையோடு பிக்பாஸ் பருவம் ஒன்றில் கொண்டு வரப்பட்டவர் ஜுலி. அதே போல ஈழத்தமிழ்ப் பெண் என்று பெரிய பீடிகையோடு பிக்பாஸ் பருவம் மூன்றில் கொண்டு வரப்பட்டவர்தான் லாஸ்லியா இருவரும் சோடை போகிறார்கள். உண்மையான வீரமங்கையாக உலா...

May 1, 2014

கமல் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்! விஜய் தொலைக்காட்சி தன்மீது அளித்துள்ள புகார் பொய்யானது: மதுமிதா.

நடிகை மதுமிதா அவர்கள், விஜய் தொலைக்காட்சி தன்மீது அளித்துள்ள புகார் பொய்யானது என்றும், கமல் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு, பிக்பாஸ் நிகழ்ச்சியின்...

May 1, 2014

மீண்டும் வனிதா- பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மக்கள் கடுங்கோபம்! எல்லாம் பொய், முழுவதும் நாடகம், மக்கள் தீர்ப்புக்கு தருகிற மரியாதையா இது

வனிதாவை மீண்டும் போட்டியாளராக அறிவித்துள்ளதன் மூலம் மக்களை முட்டாளாக்கி இருக்கிறார் பிக் பாஸ் என்பதாக, இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை ஈடுபாட்டோடு பார்த்து வந்த மக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.  

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக் பாஸ் வீட்டில்...

May 1, 2014

பரபரக்கும் இணையம்! மதுமிதா தெரிவித்த ஆண்ஆதிக்கம், மெய்பிக்கப்பட்டதா?

காவிரி தண்ணீர் குறித்த மதுமிதா முழக்கம் தொடர்பாக செரினிக்கும், மதுமிதாவிற்கும் இடையே தான் முதலில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டாலும், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது பையன்கள் அணி எனப்படும் கவீன், சாண்டி, தர்ஷன், முகேன் ஆகியோரால் தானாம். அதில்...

May 1, 2014

கையைக் கிழித்துக் கொண்டாராம் சமாளிக்க முடியாத உச்ச கட்டத்தில் மதுமிதா! மதுமிதா உணர்வுப்பேச்சு சர்ச்சையாக்கப் பட்டதால்

வருணபகவான் கூட கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும், அதனால்தான் தமிழ்நாட்டில் மழை இல்லை என்கிற மதுமிதாவின் உணர்வு முழக்கம், செரின், செரினுக்கு ஆதரவாக, கஸ்தூரி, சேரன் தவிர்த்த அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களால் சர்ச்சையாக்கப் பட்டதால், உச்ச பட்சத்தில் சமாளிக்க முடியாத...

May 1, 2014

தீயாகிவரும் காணொளி! நடிகை மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறி கமல்ஹாசனை சந்திக்கும் முன்னோட்டக் காணொளி

பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகை மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறி கமல்ஹாசனைச் சந்திக்கும் முன்னோட்டக் காணொளி இன்று மாலையிலிருந்து தீயாகி வருகிறது.

32,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியின் பரபலமான போட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இந்தக்...

May 1, 2014

காவல்துறை ரூபா, திரைத்துறையில் கால் பதித்திருக்கிறார்! சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் என்று குற்றஞ்சாட்டியவர்.

சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக குற்றஞ்சாட்டி பிரபலமானார் காவல்துறை அதிகாரி ரூபா. தற்போது இவர் திரைத் துறையில் கால் பதித்து மேலும் பிரபலமாகிறார்.

28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக...