அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்றடைந்தது.
3 ஒரு நாள் ஆட்டம், இரண்டு டி-20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக ரஹானே தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவிலிருந்து புறப்பட்டது.
மேலும் இந்த தொடரில்...