Show all

தலையும், வாலும் இல்லாத நடுவண் அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ப.சிதம்பரம்

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: 50கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த திட்டத்துக்கு வரவு-செலவில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

இந்தக் காப்பீட்டுக்கான தவணைத் தொகையைச் செலுத்துவது நடுவண் அரசா, மாநில அரசா, மக்களா அல்லது மூவரும் சேர்ந்தா என எதுவும் கூற வில்லை. எந்த நிதியும் இல்லாமல் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை செயல் படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,695

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.